Chapter 48

Special Episode

பவித்ரா பத்தினியாக மாறினாள்

ஆஸ்ரமத்தில் இருந்து வீட்டுக்கு வந்த பவித்ரா,

சில நாட்கள் ஆஸ்ரமத்தின் நினைவாக இருந்தாள்.

செல்வியிடமும் வெங்கட்டிடமும் தான் ஆஸ்ரமத்தில் பட்ட கஷ்டத்தை சொல்லி
அழுதாள்.

என்னதான் நல்ல உடல் சுகம் அனுபவித்தாலும் மனசு அவளை திட்டி கொண்டே
இருந்தது.

செல்வி அவளுக்கு ஆறுதல் சொல்ல சொல்ல பவித்ரா

புத்தி தெளிவடைந்து.

தன்னுடைய மன அமைதிக்காக செல்போனை ஆப் பண்ணி வைத்தாள்.

அவளுடைய நல்ல நேரம், எதிர்பாராமல் பவித்ராவின் புருஷன் சதிஷ் வெளிநாட்டில்
இருந்து வந்தான்.

அன்று இரவு, புருசனுடன் படுக்கையில் இருந்த பவித்ரா,

அவன் இல்லாத போது இங்கு நடந்த அணைத்து உண்மைகளையும் அழுகையுடன் கூற

சதிஷ் அதிர்ச்சியுடன் இதை கேட்டு கொண்டு இருந்தான்.

முதலில் நம்பவில்லை.

பவித்ராவின் கண்ணீர் அவனை நம்ப வைத்தது.

அவன் மூளை குழம்பியது.

அவன் மனைவி பவித்ராவா இப்படி.

நல்லவன்.

தவறு செய்ய காரணமாக இருந்தது

தான்தான் என நினைக்க ஆரம்பித்தான்.

திருமணமான புதிதில் மனைவியை சரியாக

கவனிக்காமல், தூக்கத்தை விரும்பியதால்
வந்த வினை.

நினைக்க ஆரம்பித்தவன் உணர ஆரம்பித்தான்.

தன்னுடைய மனைவி பவித்ராவை மன்னித்தான் சதிஷ்.

இனி யார் கூடவும் படுக்க மாட்டேன் என்று கணவனிடம் சத்தியம் செய்தாள்.

இவளுடைய முடிவை செல்வியும் வெங்கட்டும் பாராட்டினர்.

நால்வரும் ஒரு நாள், ஹசன் சாரை சென்று அவருடைய வீட்டில் சந்தித்தனர்.

நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்ல,

அவர் பெருந்தன்மையாக அவளை விட்டு கொடுத்தார்.

அணைத்து போட்டோஸ் மற்றும் விடியோவும் அவர்கள் முன்னிலையில் அழிக்க பட்டன.

இதன் காரணமாக பவித்ராவுக்கு இருந்த அணைத்து தடங்கலும் விலக

ஒரு நல்ல நாளில் சதிஷ் தன்னுடைய மனைவி பவித்ராவை அழைத்து கொண்டு
வெளிநாடு பறந்தான்.

அவர்கள் அங்கு சென்று இனிதே குடும்பம் நடத்தினர்.

பவித்ரா அங்கு சென்று யாரிடமும் படுக்காமல்

புருசனுக்கு மட்டும் தன்னுடைய உடம்பை கொடுத்து

பத்தினியாக வாழ்ந்தாள்.
Next page: Chapter 49
Previous page: Chapter 47
Next article in the series 'தடுமாறியவள்': தடுமாறியவள் 2 - Bold Decision of Beauties