Chapter 68
சதிஷ் வேலையை ராஜினாமா செய்து இந்தியா வருகை
எல்லா பார்மாலிட்டிஸ் முடிச்சிட்டு தன் உடமைகளை பெற்று கொண்டு
வெளிய டாக்சி ஸ்டான்ட் வர சதீசுக்கு முழுசா ஒருமணி நேரம் போயிருந்தது.
வெளிய வந்த அவன் ஒரு டாக்சி அமர்த்தி வீட்டின் ஏரியாவை ஓட்டுனரிடம்
கூறிவிட்டு அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான்.
நாலு மாசத்துக்கு பிறகு தன் சொந்த பூமிக்கு வந்துருக்கான் சதிஷ்.
நான்கு மாதத்திற்கு முன்பு அவன் வரும்போது இருந்த மன நிலைமை வேற.
இப்பொது அவனுக்கு இருக்கும் மன நிலைமை வேற.
நான்கே மாதத்தில் அவன் வாழ்க்கை தலை கீழாக மாறி விட்டது.
வீட்டின் தலைவனாக அதிகாரம் செலுத்தி,
மனைவி மேல அன்பு செலுத்தி,
வாழ்க்கையை வாழ வேண்டிய சதிஷ்,
இப்போ, இன்றில் இருந்து அவன் ஒரு அடிமை வாழ்க்கை வாழ
தன்னையே அர்ப்பணித்து தன் மனசை
அதற்கு ஏற்றாற்போல மாற்றி
இன்று அந்த வாழ்க்கையை ஏற்று கொள்ள தாய் மண்ணில்
காலை வைத்து இருக்கிறான்.
எல்லா தப்பையும் செய்தவர்கள் அவனை சுற்றி இருக்கும் அனைவரும்………..
நல்லவர்கள்
அதற்கு தண்டனை சதிஷ் என்ற கெட்டவனுக்கு……..
என்ன உலகமடா இது.
என்ன சார், ரொம்ப நாள் கழிச்சி இந்தியா வந்துருக்கீங்களா
ஓட்டுனரின் கேள்வியில் கலைந்த சதிஷ்,
என்ன சொன்னீங்க
ஓட்டுநர் அதே கேள்வியை கேட்க
சதிஷ், ஆமாங்க
ஓட்டுநர், ரொம்ப சந்தோசமா இருக்குமில்லை சார்
சதிஷ், ஆமா,
உண்மையை சொல்லி அவர் மனசை கஷ்ட படுத்த சதிஷ் விரும்பல.
ஓட்டுநர், குழந்தை இருக்கா சார்.
சதிஷ், அவரின் கேள்வி யாரோ மண்டையில் அடித்தார் போல
உணர்ந்த சதீஷ்,
யோசிக்க ஆரம்பிச்சான்.
நாம் வெளி நாடு போகும் போது பவித்ராவுக்கு ஒரு குழந்தையை கொடுத்துட்டு
போயிருந்தா ஒரு வேலை இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது.
அம்மா நாசுக்காக அக்கா மூலமாக ரெண்டு மூன்று முறை
குழந்தையை பற்றி கேட்க,
அப்போது வெளிநாடு செல்ல மிக ஆர்வமாக இருந்த சதிஷ்
அதை பற்றி சிந்திக்க தவறினான்.
போய்ட்டு வந்து பார்த்துக்கலாம் அக்கா,
அக்கா கேட்ட கேள்விக்கு மிக சர்வ சாதாரணமாக
பதில் சொல்லிய சதிஷ்,
இப்போ ஒரு ஓட்டுநர் கேட்ட அதே கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறினான்.
தான் கேட்ட கேள்விக்கு பதில் வரலன்னு தெரிஞ்ச ஓட்டுநர்
கண்ணாடி மூலமாக அவனை பார்க்க,
சதிஷ், இல்லைங்க
ஓட்டுநர், நான் ரொம்ப தொந்தரவு பன்றேனோ சார்,
சதிஷ், இல்ல இல்ல, நான் வேற யோசனையில் இருந்தேன்.
அதன் பிறகு ஓட்டுநர் ஒன்னும் பேசல.
வீடு இருந்த தெரு வந்தவுடன் ஓட்டுனருக்கு தன் வீட்டை
காண்பிக்க டாக்சி நின்றது.
தன்னுடைய உடமைகளை எடுத்துட்டு உள்ள வந்த
சதீஷை அன்று போல அவனை வரவேற்றது
அவன் அம்மாதான்.
அதே அன்பு, அதே பாசம். கண்ணீரோடு மகனை
கட்டி தழுவி சந்தோடப்பட்டா அவன் அம்மா.
தூங்கி கொண்டு இருந்த செல்வியும் வெங்கட்டும்
இவன் குரல் கேட்டு வந்தனர்.
வெங்கட் அவன் லக்கஜ் எல்லாத்தையும் எடுத்து வைக்க
உதவி பண்ணினான்.
செல்வி எப்போதும் போல குற்ற உணர்ச்சியில் தம்பியை
பார்க்கவே தடுமாறினா.
சதிஷ் அம்மா கொடுத்த காபியை குடிச்சிட்டு பயண களைப்பு
தீர குளிச்சிட்டு வந்தான்.
அந்த காலை வேளையிலும் மகன் வரானுட்டு அவன் அம்மா
சுட சுட இட்லியும் சட்னியும் வச்சிருந்தாங்க.
சதீசுக்கு பசியே இல்லாட்டாலும் அம்மாவுக்காக அவங்க
கொடுத்த தட்டை வாங்கி சாப்பிட உட்கார்ந்தான்.
செல்வி, ஏன்டா இந்த நேரத்துல உனக்கு என்னடா பசி
தம்பிகிட்ட பேசணும்னுட்டு அவனை கலாய்ச்சா.
அம்மா, ஏண்டி, சாப்பிடுற பிள்ளையை இப்படி கேக்குற
உனக்கு வேணும்னா, நீயும் சாப்பிட வாடி.
சதிஷ், அம்மா, அக்கா சும்மாக்குத்தான் என்னை கலாய்கிறா,
சதிஷ் செல்வியை பார்க்க
அவ அமைதி ஆகிட்டா.
சாப்பிட்டு முடிச்ச சதிஷ் அமைதியாக ரூமிற்கு சென்று படுத்தான்.
செல்வி அவன் பின்னாடியே சென்று அவன் பக்கத்துல உட்கார்ந்து
தம்பி தலையை கோதி விட்டா.
அப்படியே அக்கா கையை பிடிச்சி அவன் கன்னத்துல வச்சிக்கிட்டு
கண்ணை மூடி படுத்திருந்தான் சதிஷ்.
அவள் கை ஈரமாக, சட் என்று கையை எடுத்த செல்வி
தம்பி கண்கள் ஈரமாயிருக்கிறதை கண்டு பதறினாள்.
ஆனா, அவனுக்கு ஆறுதலாக ஒன்னும் சொல்ல தோணல.
மெதுவா அவன் கண்ணீரை தொடச்சி விட்டா.
கொஞ்ச நேரம் ரெண்டு பெரும் மௌனமாக இருந்தனர்.
செல்வி, தம்பி சாரிடா,
சதிஷ்,..மௌனம்.
செல்வி, தம்பி.
சதிஷ் மெதுவா எழுந்து உட்கார்ந்தான்.
சதிஷ் அவளை பார்க்க
செல்வி, அவளை பார்க்க போறியாடா
சதிஷ், ஆமா அக்கா
செல்வி, உன் மன நிலைமை என்ன டா
சதிஷ், புரியல கா
செல்வி, பவித்ரா விசயத்துல என்ன. முடிவு. எடுத்திருக்க.
சதிஷ், முடிவுன்னு எதுவும் நினைக்கல
எப்படி ஆரம்பிக்கலாம்னு தெரியல……..
இப்போதைக்கு அவ அங்கயே இருக்கட்டும்.
அவ சந்தோசமா இருக்கிறதை பார்த்தேன்.
அவளை சத்தம் போட்டு இங்கே கூட்டிட்டு வந்தாலும் அவ சந்தோசமா இருக்க மாட்டா.
செல்வி, ஹசன் சாரை நினைச்சி எதுவும் பயப்படுறியாடா.
சதிஷ், இல்லக்கா, அவர் நல்லவர், பேசி பார்க்கலாம்.
ஆனா பவித்ராவை நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு.
அவங்க ரெண்டு பேருடைய நெருக்கத்தை நீ பார்கலைக்கா
அவ்வளவு நெருக்கம்.
செல்வி, நெருக்கம்ன்னா நீ எதை சொல்ற தம்பி.
சதிஷ், எல்லாத்தையும்தான்,
அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில் இருந்து,
அவங்க கொஞ்சிக்கிறதும்,
படுக்கையில் ரெண்டு பேரும் ஒண்ணா படுத்து
கட்டி பிடிச்சிக்கிறதும்,
அதுமட்டுமல்ல,
அவ அவருடைய சுண்ணியை ஊம்புறதை பார்க்கணுமே
செல்வி, சீ, ஏண்டா.
சதிஷ், நீ தானே கேட்ட, இதுக்கே இப்படின்னா
நேர்ல பார்த்த எனக்கு எப்படி இருக்கும்.
செல்வி, நீ ஏன்டா அதை பார்த்த.
சதிஷ், கேட்டியே ஒரு கேள்வி…………..
செல்வி அமைதி ஆகிட்டா
செல்வி, சரி என்ன பண்ண போற
சதிஷ், சொல்றதை நல்ல கேட்டுக்கோ
ஹசன் கம்பனில எனக்கு வேலை போட்டு கொடுக்கிறதா சொல்லிருக்கார்.
அதனால் நான் அவங்க கூடயே தங்க போறேன்.
செல்வி, என்னடா சொல்ற
சதிஷ், நீங்க பண்ண கூத்துக்கு நான் என்ன பண்ண முடியும்.
இக்கட்டான சூழ்நிலைக்கு என்ன தள்ளீடீங்க.
நான் என்ன பண்ணாலும் எனக்குதான் கெட்ட பேர்.
நான் அவளை வலு கட்டாயமாக கூட்டிட்டு வந்தாலும்
அவ ஏதாவது பண்ணி தொலைச்சா அப்பவும் எனக்குதான் அசிங்கம்.
அதுக்கு இது மேல் னு என் மனசுக்கு படுது.
செல்வி, அம்மா அப்பா கேட்டா என்னடா சொல்ல முடியும்.
சதிஷ், பவித்ரா பல மாசமா அங்கே தான் இருக்கா,
யாரு என்ன பண்ணீங்க.
நம்ம அம்மா அப்பாவும் அமைதியாக இருக்காங்க.
அவ அம்மா அப்பாவும் அமைதியாக இருக்காங்க.
அவ அண்ணன் பாலுவும் ஒன்னும் பண்ணாம அமைதியா இருக்கான்.
நான் என்னதான் பண்றது.
செல்வி, நீ சொல்றது எனக்கு புரியுதுடா.
ஆனா, நான் சொல்ற விஷயமே வேற.
நீ அவங்க கூட தங்க சம்மதிச்சின்னா, உனக்கு என்ன
மரியாதை இருக்கும்.
சதிஷ், போடி இவளே, நல்ல அசிங்கமா சொல்லுவேன்.
தேவடியாளுங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து
கண்டவன் கூட படுத்து எழுந்தீங்க.
அப்போ எல்லாம் என் நினைவு வரலையாகும்.
இப்போ என் மரியாதை பத்தி கவலை படுற.
செல்வி, சரி திட்டாதே,
அம்மா அப்பாகிட்ட நீ பேசிக்கோ.
ஏதாவது கேட்டா நான் சமாளிச்சிக்கிறேன்.
சதிஷ், சரி நான் பேசிக்கிறேன்.
பவித்ரா அங்கே போறதுக்கு முன்னாடி நீ ஹசன்கிட்ட
ஏதாவது பேசினியா.
செல்வி, என்ன சொல்றதுன்னு முழிக்க
சதிஷ், சொல்லுடி,
செல்வி, (டி போட்டு பேச ஆரம்பிச்சுட்டான். இன்னும்
கொஞ்ச நேரம் அடி விழ ஆரம்பிக்கும்.
அப்புறம் முடியை பிடிச்சி ஆட்டுவான். )
ஆமாண்டா, நானும் உன் மாமாவும் போய்
அவரை பார்த்து பேசினோம்.
சதிஷ், என்ன புண்டைக்கு போனீங்க
ரெண்டு பேரும் போய் சம்பந்தம் பேசித்தான் அவளை
கொண்டு போய் விட்டுட்டு வந்துருக்கீங்க.
செல்வி, இல்லைடா, சும்மாதான்,..
சதிஷ், என்ன சும்மாதான், ஏண்டி ஒரு
புருஷன் நல்லா ஓக்கலைனா உடனே அடுத்த
சுண்ணியை தேடி போய்டுவீங்களா.
என்னடி நியாயம் இது.
சதிஷ் கண்ணீர் விட,
செல்வி.மௌனம்.
சதிஷ், நான் வெளிநாடு போறதுக்கு முன்னாடி அவளுக்கு
ஒரு குழந்தை கொடுத்துருக்கணும்.
செல்வி, (ஐயோ, பவித்ரா மாசமா இருக்கிறதை இவன்கிட்ட சொல்லலையே.)
செல்வி, ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.
சதிஷ், என்னடி,
செல்வி, பவி……..த்ரா கர்…….ப…..மா இருக்கா..
இடி போல ஒரு செய்தியை அக்கா சொன்னாலும்
அது அவன் இதயத்தை தாக்கினாலும்
சதிஷ் ஒன்றும் சொல்லாமல் அக்காவை பார்த்தான்.
என்ன சொல்ல முடியும் அவனால்.
சதிஷ், சரி நீ போ, நான் தூங்கணும்.
செல்வி, டேய், ஏதாவது சொல்லுடா.
சதிஷ், நான் உன் தம்பின்னு உனக்கு ஞாபகம் இருக்குதா.
செல்வி, அதனால்தாண்டா இவ்வளவு நேரம் உன்கூட பேசிகிட்டு இருக்கேன்.
புரிஞ்சிக்கோ
தெரியாம பண்ண தப்பை தெரிஞ்சி சரி செய்ய முயற்சி பன்றேன்.
சதிஷ், ஏண்டி, இன்னொருத்தனுடைய வாரிசை வயித்துல
சுமக்கிறா.
நீ ஏன் சமாளிக்கிற.
செல்வி, நீ என்னதான் பண்ண போற, கொஞ்சம் தெளிவா சொல்லு டா. ப்ளீஸ்
சதிஷ், மௌனமா இருந்தான் பின்பு.
இவ்வளவு தூரம் ஆன பிறகு என்னால என்ன பண்ண முடியும்
சண்டை போட திராணி இல்லை.
ஏற்கனவே சொல்லிட்டேன்.
அவர்களோடு ஒத்து போக போறேன்.
நீ இப்போ போ.
செல்வி எழுந்து கதவை சாத்திட்டு போக
கொஞ்ச நேரம் வெற்று சுவற்றை முறைத்த சதிஷ் பின்பு
பெரு மூச்சி விட்டு தூங்கி போனான்.
மதியம் அம்மா வந்து எழுப்ப
அமைதியாக சாப்பிட்டான்.
அம்மாவும் ஒன்னும் கேட்கல.
அப்பா அவனை பார்த்து, வேலைக்கு என்னப்பா பண்ண போற,
பவித்ரா வேலை பார்க்கிற இடத்திலேயே அவ முதலாளி வேலை போட்டு தரேன்னு
சொல்லியிருக்காருப்பா.
சாய்ந்திரம் அவரை போய் பார்க்க போறேன்.
சரிப்பா, அவன் அப்பா வேறு ஒன்னும் சொல்லல.
பவித்ரா நினைப்பு - நெஞ்சு கனத்தது.
அவளை கொஞ்ச வேண்டும்,
அவளை கூட்டிட்டு வெளியே போக வேண்டும்.
ஒரு அழகான மனைவியை உடைய புருசனுக்கு இருக்கிற
நியாயமான ஆசைகள்.
ஆனால் எல்லாம் நிராசை.
இனிமேல் இவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் இதுதான் நடக்கும் என்று தெரிஞ்சிதான்
வேலையை விட்டுட்டு வந்திருக்கிறான்.
ஆனால் பவித்ரா கர்ப்பமான விஷயம் அவன் எதிர்பார்க்காத ஒன்று.
இன்னும் என்னவெல்லாம் அவன் வாழ்க்கையில் நடக்க போகுதோ.
சாப்பிட்டு முடிச்சிட்டு மீண்டும் தூங்கினான்.
மாலையில் குளிச்சிட்டு கிளம்ப
எங்கேடா போற, அம்மா கேட்க
பவித்ராவை பார்த்துட்டு அப்படியே வேலைக்கும் பேசிட்டு வரேன்மா.
இவன் இங்கே வந்தது இன்னும் பவித்ராவுக்கு தெரியாது.
செல்வியை சொல்லவேண்டாம்னு சதிஷ் சொல்லி விட்டான்.
வந்து ஒரு டாக்சி பிடிச்சி ஓட்டுனருக்கு இடத்தை சொல்லிட்டு
பவித்ராவுக்கு போன் போட்டான்.
பவித்ரா போனை எடுக்க,
உங்க தம்பிதான் பேசுறாங்க.
பவித்ரா போன் அட்டென்ட் பன்னவுடன் அவள் குரல் கேட்டது.
ஒரு வேளை அவர் யாருனு கேட்க, இவ சொன்ன பதில்.
அப்படி இருந்தாலும் நான் தானே அண்ணன்,
ரெண்டாவது வந்த அவர் தானே தம்பி.
ஓ, வயதில் மூத்தவர் என்பதால், நான் தம்பி ஆகிட்டேன்.
நினைச்ச சதிஷ்,
சிரித்து கொண்டே,
சதிஷ், எப்படி இருக்க,
பவி, ஏங்க, எப்படி இருக்கீங்க. எப்போ வரீங்க
பவித்ராவின் குரல் கேட்டவுடன் அமைதியாக இருந்த சதிஷ்
பவி, ஹலோ
சதிஷ், சொல்லு,
பவி, எப்போ வரீங்க
சதிஷ், இன்னைக்கு காலையில் வந்துட்டேன்.
பவி, உண்மையாகவா, போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல.
சதிஷ், நீ பிசியா இருப்ப, அதான்.
பவி, .மௌனம்.
சதிஷ், இப்ப அங்கேதான் வந்துட்டு இருக்கேன்.
வீட்டுல தான் இருக்க.
பவி, வீட்டுலதான் இருக்கேன். வாங்க
சதிஷ், அவங்க இருக்காங்களா
பவி, யாரு உங்க அண்ணனா, இருக்காங்க.
சதிஷ், (அடி முண்ட. என்ன தெளிவா பேசுற. )
சரி, போனை வச்சிடுறேன்.
அவளுடைய பதிலை எதிர்பார்க்காம சதிஷ் போனை வச்சிட்டான்.
இங்கே.
பவித்ரா மனசு படக் படக்..அடித்து கொள்ள ஆரம்பித்தது.
மெதுவா ரூமிற்குள்ள போனா.
ஹசன் உட்கார்ந்து மொபைல் பார்த்துக்கொண்டார் இருக்க
ஹசன், தம்பி என்ன சொன்னாங்க, எப்போ இந்தியா வரங்களாம்.
பவி, அவங்க இன்னைக்கி காலையில் வந்துட்டாங்க.
இப்போ இங்கே வந்துட்டு இருக்காங்களாம்.
ஏங்க எனக்கு பயமா இருக்கு.
ஹசன், நீ ஏன் வீனா பயபடுற.
தம்பி ஒன்னும் சொல்ல மாட்டான்.
நான் பேசுகிறேன்.
நீ கீழ போய் தம்பிகிட்ட பேசிட்டு அப்புறமா மேல கூட்டிட்டு வா.
பவி, நீங்களும் வாங்க.
ஹசன், சிரிச்சிட்டு, போடி செல்லம். கொஞ்ச நேரம் ரெண்டுபேரும் தனியா இருங்க.
அப்புறமா வா.
பவி, வெவ்வே..வெவ்வே.
அவருக்கு பழிப்பு காண்பிச்சிட்டு வெளியில் வர
ஹசன், டேய், மெதுவா படி இறங்கு.
பவி, சரிங்க. அவரை பார்த்துட்டு சிரிச்சிட்டு வெளியில் வந்தா.
வயித்தை புடிச்சிட்டு மெதுவா படி இறங்கி கீழ வந்த பவித்ரா
நேரா கிட்சன் போனா.
அங்கே இருந்த பெண்மணியிடம், சின்ன ஐயா
வந்துட்டு இருக்காங்க.
அவங்க வந்தா கீழ ரெண்டாவது ரூமுல நான் இருக்கேன், அவங்களை அங்கே வர
சொல்லுங்க.
பத்து நிமிஷம் கழிச்சி ரெண்டு ஜூஸ் கொண்டுட்டு வாங்க.
சரிங்கமா, புது முதலாளியின் கட்டளையை ஏற்று கொண்டார்.
பவித்ரா நடந்து அந்த ரூமிற்கு போய் கட்டிலில் உட்கார்ந்தா.
அங்கே,
சதீஷ் பவித்ராவிடம் பேசிட்டு அமைதியாக இருந்தான்.
அவன் வந்த டாக்சி மாநகரத்தின் ஜன தொகையினால்
தத்தளித்த டிராபிக்கை கஷ்ட பட்டு கடந்து கொண்டு இருந்தது.
சார் வீடு தெரியுமா இல்லை விசாரிக்கணுமா சார்.
டாக்சி ஓட்டுநர் குரல் இவனை கலைக்க
தெரியும் பா.
அந்த தெருவுக்கு போனா கண்டு பிடிச்சிடுவேன்.
ஓட்டுநர், சரிங்க சார்,
அரை மணி நேரம், ஜன சந்தடியில் நீந்தி,
ஒரு வழியாக டாக்சி அவன் சொன்ன தெருவுக்குள் நுழைய
சதிஷ் ஹசன் பங்களாவை அடையாளம் கண்டு கொண்டு
டாக்சி ஓட்டுனருக்கு தெரிய படுத்த
டாக்சி ஊர்ந்து கொண்டு நின்றது.
அவருக்கு பணத்தையும் ஒரு நன்றியையும் கொடுத்துட்டு
டாக்சி கிளம்புவதை வேடிக்கை பார்த்த சதிஷ்
பின்பு தான் தொலைத்த தன்னுடைய எதிர்காலத்தை
நம்பிக்கையுடன் தேடி
ஹசன் பங்களாவிற்குள் நுழைந்தான்.