Chapter 69
சதீஷின் ஆடு - பறி போனது
ஒரு வழியாக டாக்சி அவன் சொன்ன தெருவுக்குள் நுழைய
சதிஷ் ஹசன் பங்களாவை அடையாளம் கண்டு கொண்டு
டாக்சி ஓட்டுனருக்கு தெரிய படுத்த
டாக்சி ஊர்ந்து கொண்டு நின்றது.
அவருக்கு பணத்தையும் ஒரு நன்றியையும் கொடுத்துட்டு
டாக்சி கிளம்புவதை வேடிக்கை பார்த்த சதிஷ்
பின்பு தான் தொலைத்த தன்னுடைய எதிர்காலத்தை
நம்பிக்கையுடன் தேடி
ஹசன் பங்களாவிற்குள் நுழைந்தான்.
உள்ள போன சதிஷ் போர்டிகோ தாண்டி வாசல்
கதவுக்கு அருகில் இருந்த காலிங் பெல் அடிக்க
யாரோ நடந்து வர சத்தம்.
பவித்ராவாக இருக்குமோ
சதிஷ் நினைத்து கொண்டு இருக்கும்போதே
கதவு திறக்க பட
திறந்தது அவனிடம் முன்பு பேசின அதே பெண் தான்.
ஐயா வாங்க, அவள் வரவேற்க சதிஷ் உள்ள போனான்.
அவன் கண்கள் ஹாலை நோட்டமிட,
நான்கு மாசத்துக்கு முன்னாடி ஒரு பயங்கர
இரவு நேரத்தில் இதே ஹாலில்
சதிஷ் செய்வது அறியாது நின்ற நேரங்களும்
அவன் கண்கள் மாடிப்படி வழியாக ஏறி
ஒரு ரூமை முறைத்து பார்க்க,
அவன் இரவு விடிய விடிய சாவி ஓட்டையில்
கண் வைத்து பார்த்து கொண்ட அந்த
காட்சிகளும் அவன் மன திரையில் ஓடுவதை
நினைச்சி பார்த்த சதிஷ் முழிச்சிட்டு நிற்க
ஐயா ஐயா
அந்த பெண்ணின் குரல் இவன் ஸ்தம்பித்த நிலைமையை
கலைக்க, சதிஷ் சுதாரிதான்.
சதிஷ், எப்படி இருக்கீங்க
அந்த பெண் - ஐயா, நல்ல இருக்கேங்க, நீங்க எப்படி இருக்கீங்க
சதிஷ், புன்னைகையை பதிலாக தந்தான்.
அந்த பெண் - அம்மா அந்த ரூமில இருக்காங்க,
நீங்க வந்தவுடன், உங்களை உள்ள வர சொன்னாங்க.
சதிஷ் அதற்கும் புன்னகையை பதிலாக கொடுத்துட்டு
அந்த பெண் காட்டின திசையிலிருக்கும் ரூமை நோக்கி
மெதுவாக நடை போட்டான்.
இவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் அந்த பெண்
தன் வேலையை பார்க்க கிட்ச்சனை நோக்கி போய்ட்டாங்க.
ஹாலில் நிசப்தம்.
ஹாலில் கடிகார சத்தம்
டிக் டிக் ..
சதீஷின் இருதய துடிப்பின் சத்தம்
லப் டப்.
இரண்டும் போட்டி போட்டு இசைக்க,
சதிஷ் உள்ள போவதா இல்லை வேண்டாமா,
மனசுக்குள் ஒரே போராட்டம்.
அவளை பார்த்தா எப்படி ரியாக்ட் பண்றது.
யோசிக்கும் போதே அவன் கால்கள் அவனை
அந்த அறைக்கு நேராக இழுத்து சென்றன.
மெதுவாக உள்ள நுழைந்த சதிஷ் கட்டிலில் இருந்த பவித்ராவை
பார்த்தான்.
இவன் உள்ள வருகிற சத்தத்தை கேட்ட பவித்ரா, எழுந்து திரும்ப
அவள் கையில் மொபைல் போன்.
இவனை பார்த்து சிரிச்ச பவித்ரா, உங்களுக்கு தாங்க போன்
பேச மொபைல் எடுத்தேன்.
திரும்பின பவித்ராவை பார்த்த சதிஷ் அப்படியே திகைத்து
நின்றான்.
இவன் கண்ணனுக்கு கொஞ்சம் - கொஞ்சம் இல்ல
அதிகமாகவே வித்யாசமாக தெரிஞ்சா.
அவள் அழகிய வயிறு கொஞ்சம் தூக்கலாக தெரிந்தது.
உடம்பு கொஞ்சம் பூசின மாதிரி இருக்க
அவள் முக தேஜஸும் கூடி இருந்தது.
கன்னங்களும் கொஞ்சம் உப்பலாக
முலைகள் பெருத்து போய்.
இவளா என் பவித்ரா.
இல்லை..இல்லை..இல்லை.
இவன் பவித்ரா அழகாக, சின்ன பொண்ணா..
ஒட்டிய வயிறுடன்,
சின்ன முகம்,
அளவான முலை,
இல்லை..இல்லை..இல்லை.
இவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே
வேகமா வந்த பவித்ரா அவனை கட்டி பிடிச்சி.
அவள் கட்டி பிடிக்க டக் என்று அவளை விட்டு விலகினான் சதிஷ்.
வேகமா வந்த பவித்ரா அவன் விலகியதை பார்த்து,
என்னங்க, என்ன ஆச்சி,
மறுபடியும் அவன் பக்கத்துல வர முயற்சிக்க
சதிஷ், கிட்ட வராதே பவித்ரா.
இந்த வார்த்தையை கேட்ட பவித்ரா ஒரு நிமிடம் ஆடிபோய்ட்டா.
ஏங்க இப்படி சொல்றீங்க,
நான் உங்க..
பவித்ரா சொல்லி முடிக்கல.
இல்லை.தலையை வலது இடது ஆட்டி தீர்மானமாக
மறுத்தான் சதீஷ்.
பவித்ராவின் எண்ணங்களும் ஆசைகளும் தூள் தூள் ஆகின.
சதிஷ் அடிச்சிருந்தாலும் இவ்வளவு பயந்துருக்க மாட்டா.
ஆனா இது கொஞ்சம் பயப்படுகிற மாதிரி இருக்கு.
அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சா.
ஆனாலும் சதிஷ் அவளை தொடாமல், தன்னையும் தொட விடாம
அமைதியாக இருந்தான்.
அந்த சமயத்தில் கதவு தட்ட படும் சத்தம் கேட்டு
இருவரும் அமைதியாக இருந்தனர்.
பவித்ரா தன்னை சரி படுத்தி கொண்டு
கதவை திறக்க, ஜூஸ் வந்தது.
உள்ள வந்த பெண் டேபிளில் வைத்து விட்டு போக
கதவை பூட்டினா பவித்ரா.
பவித்ராவின் நிலைமை மோசமாக இருக்க
சதிஷ் எந்த பதட்டமும் இல்லாம ஜூஸ் டம்ளரை
எடுத்து குடிக்க ஆரம்பிச்சான்.
அவனுடைய செய்கை பவித்ராவுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
சதிஷ், நீயும் குடி.
பவித்ரா, வேண்டாம்.
சதிஷ், உன்னக்காக இல்லாட்டியும் என் குழந்தைக்காகவாவது
எடுத்து குடி.
அவன் சொற்கள் இவளுக்கு சம்மட்டியை வைத்து அடித்தது போல இருக்க
அவனை நிமிர்ந்து பார்த்தா.
அவனோ ஒண்ணுமே நடக்காதது மாதிரி பொறுமையாக
பழச்சாறை குடிச்சிட்டு இருந்தான்.
உன் குழந்தைனு சொன்னாங்களா,
இல்லை என் குழந்தைனு சொன்னாங்களா
குழம்பிய பவித்ரா,
என்ன சொன்னீங்க
சதிஷ், உன் வயித்தில ஹசன் மூலமா உருவான
என் குழந்தைக்காக குடி னு சொன்னேன்.
தன்னை வெறுக்கிற தன் புருஷன்,
வேற நபர் மூலமாக தன் வயித்தில் உருவான தன்னுடைய
குழந்தையை தன் குழந்தைனு சொல்றான்.
இதற்கு அழுவதா, இல்லை சந்தோச படுவதா.
நேராக அவன் காலில் போய் விழுந்தா.
அப்பவாவது தன்னை தொட்டு தூக்கிவிடுவான் என்று ஒரு நப்பாசை.
அவனோ, நல்ல இரு. எழுந்திரு.
அவன் தூக்காமல் போகவே
பவித்ரா அவளாகவே எழுந்தா.
கனத்த மௌனம்.
இதற்கு மேலும் இங்கே இருக்க வேண்டாம்னு நினைச்ச
பவித்ரா அழுது கொண்டே
வேகமா மாடி ஏறி ஹசன் ரூமிற்குள் போக
டிவி பார்த்து கொண்டு இருந்த ஹசன்
இவள் அழுது கொண்டு வருவதை பார்த்து துணுக்குற்றார்.
ஹசன், என்னமா,
பவித்ரா அவரை கட்டிப்பிடிச்சு தொடர்ந்து அழ
அவளை அரவணைத்து, ஆறுதல் படுத்தி
ஹசன், வயித்துல பிள்ளையை வச்சிட்டு இப்படியா அழுறது,
கண்ணை துடைச்சிக்கோ,
அவருக்கு கீழ்ப்படிந்து, கண்களை துடைச்சிட்டு,
கீழ நடந்த விஷயத்தை சொல்ல,
ஹசனே இதை எதிர் பார்க்க வில்லை.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.
என்ன செய்வது, யோசிக்க….. ஒன்றும் புல படல.
சரி, நேராக பேசிவிடுவது என்று பவித்ராவை
அழைத்து கொண்டு கீழே உள்ள அறைக்கு இறங்கி வந்தார்.
வேற வழி
இவர் இறங்கி வந்தால்தான்…..
சதிஷ் இரங்கி வர எதிர்பார்க்க முடியும்.
அன்புக்கு முன்னாள் பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது.
பணம் தோத்துவிடும் என்று நன்றாக உணர்ந்தவர்.
அனுபவசாலி.
இருவரும் அமைதியாக சதிஷ் இருந்த அறையில் நுழைய
எப்போதும் போல எதிரில் உள்ள சுவற்றை இமைக்காம
பார்த்துகிட்டு இருந்தான் சதிஷ்.
இவர்கள் உள்ள வருவதை சத்தம் கேட்டு உணர்ந்த சதிஷ்
மெதுவாக எழுந்து நிற்க,
நாங்க தாம்பா உனக்கு முன்னாடி நிக்கணும்.
நீ உட்கார். ஹசன் சொன்ன வார்த்தைகள்.
சதிஷ் அப்படியே உட்கார்ந்தான்.
இவர்களும் உட்கார,
கொஞ்ச நேரம் அமைதி.
பவித்ரா இருவரையும் மாத்தி மாத்தி பார்த்து கொண்டு இருந்தா.
ஹசன் தான் பேச ஆரம்பித்தார்.
தம்பி, உன் மன நிலைமை என்னால புரிஞ்சிக்க முடியுது.
தயவு செய்து என்னை மன்னிச்சிரு.
உன்னுடைய மௌனம், உன்னுடைய செய்கை
நான் பண்ணின தப்பை என்னை ரொம்பவே உணர்த்துது.
சதிஷ் பேச ஆரம்பிச்சான்.
ஒரு ஊருல ஒரு பணக்காரன் இருந்தான்.
அவன் வீட்டு பக்கத்துல ஒரு ஏழை விவசாயி வாழ்ந்துட்டு
வந்தான்.
ஒரு நாள்.
அந்த பணக்காரன் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான்.
வந்த விருந்தாளிக்கு விருந்து வைக்கணும்.
ஆனா, பணக்காரனுக்கு தன்னிடம் இருக்கிற ஆடு மந்தையில்
இருந்து ஆடு எடுத்து சமைக்க மனசு வரல.
அந்த ஏழை விவசாயி ஒரே ஒரு ஆடு வளர்த்தது வந்தான்.
அவனுக்கு அந்த ஆடு என்றால் உசிரு.
அது அவன் மடியில் படுத்து செல்லமா வளர்ந்தது.
இந்த பணக்காரன் தன்னுடைய வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு
அந்த ஏழை விவசாயி வளர்த்த ஆட்டை பிடிச்சி சமைச்சி
வந்த விருந்தாளிக்கு விருந்து வச்சான்.
வீட்டுக்கு வந்த ஏழை விவசாயி தன்னுடைய உயிருக்கு உயிரான
ஆட்டை காணாம துடிச்சு போய்ட்டான்.
ஏன் என்றால், அது அவனுக்கு உள்ள ஒரே ஒரு அன்பான ஆடு.
சதிஷ் சொல்லி முடிச்சி அழ ஆரம்பிக்க,
எதற்கும் கலங்காத ஹசன் கண் கலங்கினார்.
சதீஷை பார்த்து கரம் கூப்பி மன்னிப்பு கேட்ட
ஹசன், நான் ஆட்டை திருப்பி கொடுக்க தயாரா இருக்கேன்
தம்பி.
சதிஷ், உங்க மந்தையில் இருந்து நீங்க கொடுக்கிற ஆடு
வேண்டாம் சார்.
நான் பாசம் வச்ச என்னுடைய ஆடு செத்து போச்சி.
இந்த வார்த்தையை சதிஷ் வாயில் இருந்து வர
பவித்ரா துடிச்சிட்டா.
ஹசன், கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு,
நான் இப்ப என்ன பண்ணனும் தம்பி. சொல்லுங்க.
சதிஷ், நான் யாரையும் குற்றம் சொல்ல இங்க வரலை சார்.
நான் பாசம் வச்ச என்னுடைய ஆடு வேலி தாண்டினதினால்
வந்த பிரச்சனை.
எனக்கு வேறு ஆடு வாங்க பிடிக்கில.
நான் இங்கையே உங்க கூட இருந்துகிறேன்.
எனக்கு ஒரு வேலை போட்டு கொடுங்க.
அது போதும்.
ஹசன், தம்பி, என்னுடைய ஆட்டு மந்தையில் இருந்த
ஆயிரம் ஆட்டை பார்க்கிலும் உன்னுடைய ஆடு ரொம்பவே
உசத்தியான நல்ல அழகான ஆடு.
நீ அதை கவனிக்காம வெளியே போனதால்தான் உன் ஆடு
வேலி தாண்டி விட்டது.
அதனால் தான் நான் திருடவேண்டிய தாகி விட்டது.
மறுபடியும் மன்னிப்பு கேட்கிறேன்.
நீ உன்னுடைய ஆட்டையே விட்டு கொடுத்திருக்க.
அதற்கு ஈடாக நான் என்ன செய்யமுடியும்.
நீ வேலை கேட்டு இருக்க.
வேலை கேட்ட உனக்கு நான் இப்போதைக்கு வேலை தர
முடியாத நிலையில் இருக்கேன்.
சதிஷ், அவரை நிமிர்ந்து பார்க்க
ஹசன், என்னுடைய கம்பனி நிர்வாகம் முழுவதும் நான்
உனக்கே கொடுக்கிறேன்.
நீ நல்ல படிச்சிருக்க.
கண்டிப்பாக உன்னால் என் கம்பனியை நிர்வாகம் பண்ண
முடியும்
என்று நான் நம்புகிறேன்.
சதிஷ் தன் காதில் விழுகிற வார்த்தைகளை நம்ப முடியாம
அவரை பார்க்க
சதிஷ் இரு கரம் கூப்பி அவருக்கு நன்றி சொன்னான்.
குப்பை மேட்டில் உள்ளவனுக்கு கோபுர வாழ்க்கை என்று
சொல்வார்களே
அந்த மாதிரி சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த
சதீசுக்கு இந்த அதிர்ஷ்டம்.
இந்த அதிர்ஷ்டம் தன் மனைவி பவித்ராவால் தனக்கு
கிடைக்கிறது.
ஆனால் தன் மனைவி தன்னிடம் இல்லை.
இதைத்தான் கண்ணை விற்று சித்திரம் வாங்கினான்
என்று சொல்வார்களோ.
ஹசன், என்ன தம்பி, சம்மதமா.
சதிஷ் எழுந்து அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற
ஹசன் அவனை மனப்பூர்வமா ஆசீர்வதித்தார்.
அதன் பிறகு அங்கு நிலைமை சிறிது சகஜமானது.
ஹசன், பவித்ரா உன் பக்கத்துல வந்தாளாம்,
கிட்ட வராதேன்னு சொன்னியாமே.
சதிஷ், ஆமா சார்,
ஹசன், முதல்ல சார்னு சொல்றதை விடு.
நான் உன்னை தம்பி, தம்பின்னு சொல்றேன்,
நீ சார் சார் னு சொல்றே
அண்ணன்னு கூப்பிடு
சதிஷ், சரிங்க அண்ணா.
அது வரைக்கும் திகில் பிடிச்ச மனசில் கொஞ்சம் நிம்மதி
வர ஆரம்பிச்சது.
ஹசன், சொல்லு தம்பி.
சதிஷ், அவ உங்களுக்கு சொந்தம் அண்ணா.
நான் எப்படி.
ஹசன், உனக்கு சொந்தமானவள நான் எடுத்துக்கிட்டு
அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன்.
அதனால உனக்கு சொந்தமும் இல்லைனு ஆகிடுமா.
ஹசன் பவித்ராவின் தோள் மேல கை போட்டு அவளை
இழுத்து அணைச்சி அவள் பட்டு கன்னத்தில் அழுத்தி
முத்தம் கொடுத்தார்.
சதிஷ் இதை பார்த்து தலையை குனிந்து கொண்டான்.
ஹசன், ஏன் தம்பி, இவளுடைய இந்த கன்னத்துல உனக்கு
முத்தம் கொடுக்க ஆசையா இல்லை.
சதிஷ் மௌனமாக இருந்தான்.
ஹசன் அவனை இன்னும் உசுப்பேத்த.
அவளை அணைச்சி அவள் உதட்டை வெறி தனமா
கடிச்சி உரிய ஆரம்பிச்சார்.
பவித்ராவும் உடல் சூட்டினால், தன் புருஷன் சதிஷ் முன்னாடியே
தன் அன்பு நாயகன் ஆசை காதலன் ஹசன் தன் உதட்டை
கடிச்சி சூப்ப, அவளும் அவருடைய உதட்டை ஆசையா சூப்பினா.
இருவரின் உடம்பும் ரொம்ப நெருக்கமா இருந்தது.
பவித்ராவின் முலை ஹசனின் பெரிய மார்பினில் பட்டு
நசுங்கி அவள் போட்டு இருந்த உடையில் பிதிங்கி வெளிய
வந்தது.
ஹசன் அத்தோடு விடல,
தன் தம்பியின் பிடிவாதத்தை தளர்த்த முழு முயற்சியில்
இறங்கினார்.
அதற்கு ஏற்றார் போல அவரின் பத்தினி மனைவியும் அவருக்கு
ஈடு கொடுத்து ஒத்துழைச்சா.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஹசன் அவளை கட்டிலில் தள்ளி
அவள் பக்கத்துல படுத்து,
அவள் மேல படர
அங்கே ஒரு காம கீதம் இசைக்க ஆரம்பிக்க
ஹசன் பவித்ராவை அணைத்து கொண்டு
அவள் உதட்டை உரிய ஆரம்பிச்சார்.
எப்படியாவது தம்பியையும் இதில் இழுத்து
விட வேண்டும் என்ற துடிப்புடன்.