Chapter 73
சலீமின் அத்துமீறல்
இட்டிலியை அப்படியே வாயில் போட்டு
ஐயோ சட்டினி இல்லாம சாப்பிட முடியல
முனங்கினவன்
அவ எதிர் பார்க்காத நொடியில்
அப்படியே அவ கன்னத்தில் இருந்த
சட்டினியை தன் நாக்கால நக்கி
சுவைக்க ஆரம்பிச்சான்.
அவன் நாக்கு அவ கன்னம் தாண்டி
அவ உதட்டை நக்க
சுதாரிச்ச பவித்ரா
பளார்..
அவன் கன்னத்தில் ஒரு அறை கொடுக்க
ஸ்தம்பித சலீம் உறைஞ்சிப்போய் நிற்க
அந்த சமயத்தில் பவித்ரா கீழ ஓடி போய்ட்டா.
அறை வாங்கிய சலீம் கொஞ்ச நேரம் ஸ்தம்பித்து
அப்படியே நின்று கொண்டு இருந்தான்.
பவித்ராவின் அறையால் கன்னத்தில் எரிச்சல்,
பவித்ராவின் கன்னத்தில் நக்கிய நாக்கில் குளுமை,
இந்த இரண்டில் - நாக்கில் இருந்த பவித்ராவின் கன்னத்தின் ருசியே அதிகமாக
தெரிய
சலீம் இதல்லாம் சகஜம்டா..
தனக்கு தானே சொல்லிய சலீம்,
பவித்ராவை தேடி அவள் ரூமிற்கு போனான்.
இவன் போகவும்,
தன் மேல விழுந்த சட்னியை கழுவிட்டு
பாத்ரூமில் இருந்து பவித்ரா வெளியே வரவும்
சரியாக இருந்தது.
இவனை பார்த்ததும் சட் என்று நின்ற பவித்ரா,
இவனை முறைக்க
சலீம் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு,
சித்தி, சாரி சித்தி, தெரியாம அப்படி பண்ணிட்டேன்.
சலீம் சொல்ல
பவித்ரா அவனை பார்த்து,
சித்தின்னு சொல்லாதீங்க
வேற எப்படி உங்களை கூப்பிட, சலீம் கேட்டான்.
நீங்க எப்படியும் கூப்பிட வேண்டாம், பவித்ரா பதிலுக்கு சொல்ல
உங்களை கூப்பிடணும்னா என்ன பண்றது,
சலீம் பிடிவாதம் பிடிக்க
பவித்ரா அவனை முறைச்சா.
அப்படி பார்க்காதீங்க சித்தி, பயமா இருக்கு,
சலீம் சிரிக்காமல் சொல்ல
பவித்ராவுக்கு என்ன பண்றது என்று தெரியல.
பவித்ரா சலீமை பார்த்து சிரிச்சிட்டா.
ஐயோ, என் சித்தி சிரிச்சிட்டாங்க, சலீம் சொல்ல
டேய் சித்தின்னு சொல்லாதே டா,
பவித்ரா அவனை அடிக்க வந்தா.
பக்கத்துல வந்த பவித்ராவை அப்படியே சலீம் அணைச்சி அவள்
பட்டு கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்தான்.
அவனிடம் இருந்து விடுவித்து அவன் கொடுத்த முத்தத்தின்
எச்சிலை துடைத்த பவித்ரா
சலீம், ஏண்டா இப்படி பண்ற
நீ பண்றது சரியே கிடையாது.
நீ என்னை வீட்டை விட்டு விரட்ட மறைமுகமா
ஏதோ பிளான் பண்ற.
பவித்ரா அழ,
இந்த கடினமான வார்த்தையால நிலை குலைந்து போன சலீம்,
கனத்த மனதுடன் வெளிய போனான்.
சலீம் மௌனத்துடன் வெளியேற,
அதன் பிறகே தான் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை
உணர்ந்த பவித்ரா மிகவும் வருந்தினாள்.
இவள் உணர்வதற்குள் சலீம் வெளியேற
ஓடி சென்று அவன் கரத்தை பிடிச்சி உள்ள
இழுத்துட்டு வந்தா பவித்ரா.
சாரி டா, தெரியாம சொல்லிட்டேன்,
பவித்ரா அவன் கரத்தை பிடிச்சி சாரி கேட்க
சலீம் அவள் முகத்தை பார்த்துட்டு மௌனமாக இருந்தான்.
நான் உன்னையும் உன் குழந்தையும் துரத்தி விடணும்னா
நான் ஊரில் இருந்து வந்தவுடனே அந்த அசிங்கமான வேலையை செஞ்சிருப்பேன்.
அப்படி எங்க அப்பா என்னை வளர்க்க வில்லை.
நீ என்னை விட சின்னவளாக இருந்தாலும் முறைப்படி
உன்னை நான் என்னுடைய சித்தியாக
தான் நான் பார்த்தேன்.
அபி குட்டி என் தங்கச்சி.
இதுல எந்த மாற்றமும் இல்ல.
ஆனா அப்பா சொல்லித்தான் நான் உன்னை பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சேன்.
நீ இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான்,
அப்பா ரொம்பவே சந்தோசமாக இருக்காங்க.
அதனாலேயே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனா இதற்கு எல்லாத்துக்கு மேலயும் உன் அழகு..
நான் என்ன சொல்றதுன்னு தெரியல பவித்ரா.
பல நாள் உன்னை நினைச்சி கை அடிச்சிருக்கேன்.
உன் அழகு என்னை ரொம்பவே பாட படுத்துது.
படுத்தா தூக்கம் வரல பவித்ரா.
இது தப்புனு தெரியுது.
ஆனா என் நிலைமை அப்படி.
தயவு செய்து என் மேல கோப படாதே.
நீ சொன்ன வாக்கியம்,
உன்னை வீட்டை விட்டு விரட்டணும்னு சதி பண்றதா சொன்ன,
அந்த வார்த்தை ரொம்பவே என்னை கஷ்ட படுத்தினாலும்,
இடை மறித்த பவித்ரா.
சலீம், நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சிதான் பேசுறியா,
நீ நினைக்கிறது நடக்கவே நடக்காது.
படிச்ச நீயே இப்படி ஒரு எண்ணத்தை உன்
நினைப்புல வளர விடலாமா,
தயவு செய்து உன் எண்ணத்தை மாத்திக்கோ
நல்ல பிள்ளையா பிசினெஸ்ஸை கவனி.
உங்க அப்பாகிட்ட சொல்லி சீக்கிரமே
ஒரு நல்ல பொண்ணா பார்த்து உனக்கு
கல்யாணம் பண்ணி வைக்க சொல்றேன்.
நம்பு.
அது வரைக்கும் உன் வாலை கொஞ்சம்
சுருட்டி வச்சிக்கோ.
பவித்ரா கண்டிப்புடன் சொல்ல
தலையை தொங்கப்போட்டு உம்முனு
இருந்த சலீம்,
மெதுவா பவித்ரா பக்கத்துல வந்தான்.
டேய், ஏன்டா உம்முனு இருக்க,
பவித்ரா அவன் தலையை பிடிச்சி நிமிர்த்த
அவ பக்கத்துல வந்த சலீம்,
சாரி பவித்ரா, சொன்ன சலீம்.
சலீம் சாரி சொன்னவுடன் அப்பாடா, நிம்மதி என்று
பவித்ரா சிரிக்க,
எதிர்பாராத நேரத்தில்.
சாரி பவித்ரா..
வாலை கண்டிப்பா சுருட்டி வசிக்கிறேன்.
ஆனா என்னுடைய பூளை கண்டியா சுருட்டி வைக்க முடியாது
சொன்ன சலீம்,
பவித்ராவை கட்டி பிடிச்சி
அவ உதட்டுல ஒரு முத்தம் கொடுத்து
ஓடி விட்டான்.
ஒரு கணம் அசையாம இருந்த பவித்ரா
அட பாவி, நல்லவன் மாதிரி
திருந்திட்ட மாதிரி மூஞ்சியை தொங்கப்போட்டு இருந்தானே,
நாமும் இவனை நம்பிட்டோமே,
இவன் திருந்த மாட்டான்,
என்ன பண்ண போறோமோ,
புலம்பிய பவித்ராவின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு பவித்ரா
சலீமை தவிர்க்க ஆரம்பிச்சா.
ஆனா நம்ம சலீம் விட்டாத்தானே.
யாரும் இல்லாத போது,
பவித்ரா பக்கத்துல போய்ட்டு அவளை
நோண்டி கொண்டே இருப்பான்.
வேண்டும் என்ற அவளை தொட்டு தொட்டு பேசுவான்.
இவளும் எத்தனை முறைதான் அவன் கையை தட்டி தட்டி விடுவா.
ஒரு ஸ்டேஜ்ல அவ விட்டுட்டா.
பவித்ரா, சலீம் கூப்பிட
பவி.
பவித்ரா மீண்டும் சலீம் அழைக்க
பவி.
அவ முடியை பிடிச்சி இழுக்க
ஆ, பண்ணி, ஏண்டா முடியை பிடிச்சி இழுக்கிற,
வலிக்குதுடா..
கூப்பிட்டா என்னனு கேளு டியர்,
டியரா..சரி சொல்லு.
என் கிட்ட பேச மாட்டியா.
பவி.
சொல்லுப்பா, பேச மாட்டியா.
நீ ஒழுங்கா பேசினா, கண்டிப்பா பேசுறேன்.
இப்படி டியர்னு சொன்ன, பேச மாட்டேன்.
சரி டியர்.சலீம் சிரிக்க
உன்னை திருத்தவே முடியாது..பவித்ரா அந்தப்பக்கம் திரும்பிகிட்டா
ஏ பவி, எப்போதும் போல என்கிட்ட பேசு
பவித்ரா திரும்பி முறைக்க
ப்ளீஸ்ப்பா, சலீம் கெஞ்ச
ஒரு கோடீஸ்வரன் தன்னை பார்த்து கெஞ்ச
பவித்ரா தடுமாறினா.
ரொம்ப என்னை தொந்தரவு படுத்துற.
இப்ப நான் என்ன பண்ணனும், சொல்லு பவித்ரா கேட்க
பழையமாதிரி நாம ரெண்டு பெரும் நல்ல நண்பர்களா
இருப்போம், சரியா சலீம் சொல்ல
பவித்ரா சரினு சொன்ன.
ஆனா நண்பர்களாத்தான், சரியா, பவித்ரா சொல்ல
கண்டிப்பா நாம ரெண்டு பெரும் நல்ல நண்பர்களா
இருப்போம் சலீம் சொன்னான்.
சந்தோச பட்ட பவித்ரா, அவனை பார்த்து சிரிக்க
சலீம் அவளை பார்த்து தன் கையை நீட்ட
அவளும் தன் கையை நீட்டி அவன் கையை பிடிச்சி குலுக்க
சலீம் அப்படியே அவளை இழுத்து அவள் உதட்டில்
நச் என்று ஒரு முத்தம் கொடுத்து
அவள் அழகு கன்னத்துல, தன் நாக்கால நக்கி
எச்சி பண்ணி
அவ குண்டியில ஒரு தட்டு தட்டி
ஒரே ஓட்டமா ஓடிட்டான் சலீம்.
கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக இருந்த
பவித்ரா,
சலீமின் சேட்டையை நினைக்க, அவளுக்கு
சிரிப்பு வந்தது.
அவனுடைய செயல்களை ரசிக்க ஆரம்பிச்சா.
ஆனாலும் இதை வளரவிட கூடாதுனு அவளுக்கு தோணியது.
இதற்கப்புறம் இவர்களின் தோழமையின் நெருக்கம்
கூட ஆரம்பித்தது.
பவித்ரா ஒன்னும் சொல்லலைனு தெரிஞ்ச சலீமின்
சேட்டைகள் அதிகரித்தன.
சலீம், பவித்ரா டியர்,
பவி, சொல்லு
சலீம், சொல்லு டியர்னு சொல்லு டியர்.
பவி, டேய் சொல்ல வந்ததை சொல்லு சலீம்.
சலீம், அப்படி இல்லை டியர், சொல்ல வந்ததை
சொல்லு சலீம் டியர், அப்படி சொல்லு
பவி, சரி, சொல்ல வந்ததை சொல்லு டியர் சலீம் அவர்களே,
சலீம் சிரிப்புடன், எக்ஸ்ட்ரா பிட்டிங் எதுக்கு டியர்.
பவி, நான் உங்கப்பன் பொண்டாட்டி டியர்.
அதனால்தான் டியர், உங்களை அப்படி சொன்னேன் டியர்,
சொன்ன பவித்ரா சிரிக்க
சலீமும் சிரிச்சான்.
மெதுவா பவித்ரா தோள் மேல கை வச்ச சலீம்,
ஏண்டி இப்படி பண்ற
ஒண்ணுமில்ல, பவித்ரா தலையை அசைச்சா.
சலீம் அவளை அப்படியே அணைக்க
பவித்ரா அவனுக்கு விலகி அவன் கையை தடுக்க
ஏண்டி, என்னை பிடிக்கலையா,
பவித்ரா கொஞ்ச நேரம் அவனை பார்த்தா.
சலீம், என்னடி, எதுனாலும் மனசு விட்டு பேசு,
பவி, ஏன்டா என்னுடைய மனசை கலைகிற.
நானும் ஒரு சாதாரண மனுஷினு உனக்கு
ஏன் தெரியல.
இப்படி என்னை பாடா படுத்துற.
சலீம், அப்ப உனக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்குத்தானே,
பவி, நீ திருந்தவே மாட்டியா.
சலீம் அவ கழுத்துல போட்டுருந்த செய்னை பிடிச்சி
அழகா இருக்குடி, புதுசா,
பவி, பேச்ச மாத்தாதே, எனக்கு கெட்ட கோபம் வரும்,
சலீம், நீ அழகா இருக்க டி.
பவி, எனக்கு தெரியும், நீ ஒன்னும் சொல்ல வேண்டா
சலீம், உன் ப்ரா சைஸ் என்ன டியர்,
பவி, உங்கப்பா கிட்ட கேளுடா,
சரி நான் போய் அப்பாகிட்ட கேட்டுட்டு வரேன், சலீம் எழுந்திருக்க
பயந்து போன பவித்ரா அவன் கையை பிடிச்சி உட்கார வைக்க
பவி, ஏண்டா படுத்துற,
சலீம், அப்ப சொல்லு,
பவி, என்ன சொல்ல
சலீம், உன் ப்ரா சைஸ் சொல்லுடி
தலையை குனிஞ்ச பவித்ரா, 34 என்று முனங்க
சலீம், கேட்கல
பவி, சத்தமா, 34 என்று சொல்ல
சலீம், பொய் சொல்லாதே,
பவி, லூசாடா டி,
சலீம், நான் நம்பலை
இவன் சேட்டையை ரசிச்ச பவித்ரா, சிரிப்புடன்
சலீமின் கையை பிடிச்சி,
மச்சி, என்னை விட்டுடுடா,
சலீம், சரி மச்சி, உன் முலையை மட்டும் காட்டிட்டு போ
நீ சொன்ன சைஸ் சரியா இல்லை தப்பான்னு நானே பார்த்துகிறேன்.
சலீம் புன்னைகையுடன் சொல்ல
பவி அவனை முறைத்து கொண்டே அவனை அடிக்க வர
சலீம் எஸ்கேப்.