Chapter 81

வினிதா

அம்மா, அம்மா, இங்கே இருந்த பேனாவை பார்த்தியா,

வினிதா உச்ச ஸ்தாதியில் கத்த,

உள்ளே அடுப்பில் டி போட பாலை காச்சிகிட்டு இருந்த

வினிதா அம்மா

அடுப்பை சிம்மில் வச்சிட்டு வெளிய வந்தாங்க.

ஹாலில் வினிதா அப்பா இங்கு

வீட்டில் எதுவுமே நடக்காதது போல

நியூஸ் பார்த்துகிட்டு இருந்தார்.

இண்டஸ்ட்ரிலியஸ்ட் குமரவேல் என்றால் ரொம்ப பிரபலம்.

பல தொழிலுக்கு முதலாளி.

பல சங்கத்துக்கு தலைவர்

ஜாதி மதம் பார்க்காதவர்.

பல சீர்திருத்த திருமணங்களை முன்னின்று

நடத்தி வைத்தவர்.

அவர் கை வச்ச எந்த தொழிலும் தோற்றது இல்லை

கடின உழைப்பாளி.

வீடு காரியத்தில் பங்கு எடுக்க மாட்டார்.

அவர் முழு கவனமும் பிசினெஸ் தான்.

காலையில் நியூஸ் கேட்கலானா அவர் தலை

வெடிச்சிடும்.

மனைவி கனகு என்ற கனகவல்லி.

ரெண்டு பசங்க.

மூத்தவன் டிகிரி படிச்சிட்டு அட்மினிஸ்டரேஷன்

படிச்சிட்டு இருக்கான்.

அவன் பெயர் கார்த்திக்.

அடுத்தவ,

இப்ப வீடு இடிஞ்சி விழுற மாதிரி

கத்தினாள், அவ தான். வினிதா.

ரொம்ப அடக்கமான பெண்.

ஆனா வாய் மட்டும் நீளும்.

அப்பா செல்லம்.

ஏண்டி, இந்த கத்து கத்துற, கேட்டுகிட்டே

வினிதா ரூமில எட்டி பார்க்க

காலேஜ் போக ரெடி ஆகிட்டு இருந்தா வினிதா.

காலேஜ் கடைசி வருஷம்.

அடுத்த மாசம் பைனல் எக்ஸாம்.

வினிதா, இங்க வச்ச என் பேணா என்கேமா.

அந்த தடி மாடுதான் எடுத்துருப்பான்.

கனகு, அண்ணனை மாடுனு சொல்ற,

பல்லை பேத்துடுவேன்.

வினிதா, உனக்கு அவனை சொன்னா ஆகாதே.

அப்புறம் எங்க போச்சி என் பேனா.

கனகு, நல்ல தேடுடி.

நேத்து எங்க வச்ச.

நல்ல ஞாபக படுத்தி பாருடி.

எனக்கு அடுப்பங்கரையில் வேலை இருக்கு

கனகு எஸ்கேப் ஆக

வினிதா, அப்பா அப்பா, மறுபடியும் ஏலம் போட ஆரம்பிச்சா.

நியூஸ் பார்த்துகிட்டு இருந்த குமரவேல், தன்

மகளின் குரலை கேட்டு பதறி அடித்து ஓடி வந்தார்.

என்னமா,

நீங்க ஆசை யா வாங்கி கொடுத்த பேணா காணோம்ப்பா

அண்ணன்தான் எடுத்துருப்பான்.

அவனுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆகிடிச்சி.

அம்மா அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறா.

மகள் தையா தக்க என்று குதிக்கிறதை பார்த்து சிரிச்ச

குமரவேல்,

சரிம்மா, கோப படாதே,

அப்பா வேற வாங்கி தரேன்.

நீ காலஜிக்கு கிளம்பு சொன்ன அவர்

மறுபடியும் நியூஸ் பார்க்க போய்ட்டார்.

வினிதா கோபத்துடன் தேட

அது சமர்த்த அவள் காலேஜ் பேக்கில் கடைசி

ஜிப்பில் இருந்தது.

கிடைச்சவுடன் சத்தம் காட்டாம

சாப்பிட வந்தா.

ஏங்க உங்களுக்கு தனியா சொல்லனுமா, சாப்பிட வாங்க

கனகு சொல்ல

மனைவி சொல்லே மந்திரம் என்று சாப்பிட

டைனிங் டேபிள் வந்தார் குமரவேல்.

ஆனா அவர் கண் டிவி பொட்டி மேல தான் இருந்தது.

கார்த்திக் காலையிலே சாப்பிட்டுட்டு காலஜிக்கு போய்ட்டான்.

மூன்று பேறும் சாப்பிட்டுட்டு இருக்க

கனகு, ஏங்க இன்னும் ரெண்டு மாசத்துல இவா காலேஜ்

முடிக்க போறா

நம்ம கல்யாண புரோக்கர் கிட்ட சொல்லி இவளுக்கு

நல்ல மாப்பிள்ளையா பார்க்க சொல்லுங்க.

குமரவேல் டிவி மேல இருந்த கண்ணை எடுக்காமலே

சரி என்று தலையை ஆட

வினிதா, அப்பா, எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்பா

கனகு, ஏண்டி கல்யாணம் வேண்டாம்னு சொல்ற,

குமரவேல், ஏண்டி அவளை திட்டுற,

தன் மகளை பார்த்து,

ஏன்டா அப்படி சொல்ற

வினிதா, நான் மேல படிக்கணும்பா,

கனகு, நீ படிச்சி கிழிச்சது போதும்,

குமரவேல் தன் மனைவியை பார்த்து முறைக்க

அவள் அமைதியாக சாப்பிட ஆரம்பிச்சா.

குமரவேல், தன் மகளை பார்த்து

படிச்சது போதுமா,

நல்ல வரனா பார்த்து உனக்கு கல்யாணம்

பண்ணி வச்சிட்டா

எங்க கடமை முடியும்.

ப்ளீஸ் டா,

வேறு வழி இல்லாம வினிதா தலையை ஆட்டினா.

என்னங்க, அப்பா சொன்னா உடனே தலையை

ஆடிட்டானு பார்க்கறீங்களா

வினிதாவுக்கு இந்த காதல்

கத்திரிக்காய் எல்லாம் சுத்தமா பிடிக்காது.

ரொம்ப ஸ்ட்ரெய்ட் பார்வேர்ட்.

இப்படித்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி,

வினிதா காலேஜ் முடிச்சிட்டு காண்டீனில்

தோழிகளுடன் உட்கார்ந்து அன்னைக்கு

போட்ட சூடான சமோசாவை பேசிக்கிட்டே சாப்பிட்டிட்டு

இருந்தா.

சமோசாவை ஒரு துண்டு பிச்சி தக்காளி சாஸில் முக்கி

தன் வாய்க்கு கொண்டு போய் கடிச்சி சுவைக்க ஆரம்பிச்சா.

தோழிகள் நால்வரும் அரட்டை அடிச்சிட்டு

இருக்க

பக்கத்து டேபிளில் யாரோ தன்னை பார்ப்பதை

உணர்ந்த வினிதா

திரும்பி பார்க்க

தன்னுடன் படிக்கும் பையன்

இவளை முறைச்சு பார்த்துட்டு இருந்தான்.

அவன் பார்வையில் காமம் இருந்தது.

பெரிய இடத்து பையன்.

பணக்காரன்.

அவனை சுத்தி ஒரு பெரிய பட்டாளமே

சுத்திகிட்டு இருக்கும்.

எல்லாம் தறுதலை.

அப்பன் காசுல குடிச்சிட்டு சுத்துற கூட்டம்.

பெண்களை கண்டால் அவ்வளவுதான்.

அந்த பையன் வினிதாவுக்கு ரொம்பநாளாகவே

ரூட் விட்டுட்டு இருந்தான்.

காதலிக்க மாதிரி ஐடியா கிடையாது.

மாட்டுனா வினிதாவை ஒத்து முடிச்சிட்டு

விட்டுடலாம்னு தான் அவளை சுத்தி சுத்தி

வந்தான்.

இது தெரிஞ்ச வினிதாவும் அவனை அவாய்ட் பண்ணினா.

இணைக்கும் அவன்தான் தன்னை முறைக்கிறான் என்று

தெரிந்தும் அவளுக்கு லேசாக எரிச்சல் வந்தது.

வினிதா, ஏ கலை, அந்த லூசு இங்கேயும் வந்து

என்னை எப்படி முறைக்கிது பாரு,

வினிதா புலம்ப

அந்த கலை என்பவள் அழகாக இருந்தா.

வினிதா சொன்னவுடன் தன் அழகிய கண்களால்

மெதுவா அவனை திரும்பி பார்த்த.

ஐயோ, இவனா, ஏய் வாங்கடி போய்டலாம்.

கலை பயந்து திரும்ப

வினிதா, ஏண்டி பயந்து சாகுற

அவன் என்ன பெரிய புடுங்கியா,

மற்றொரு தோழி பிருந்தா,

ஏண்டி வினிதா, நீ என்ன நினைச்சிட்டு இருக்க

அவன் பெரிய இடத்து பையன்,

நீ கொஞ்சம் அமைதியா இரு.

ஆனா வினிதா கேட்கல.

இவள் தைரியமா அவனிடம் போய் சண்டை போட

அவன் எகிற

அன்னைக்கு பெரிய கலபரம் ஆகிரிச்சி.

இவ பேசின பேச்சிக்கு இவளுக்கு

வாயாடி என்கிற பட்டம் கிடைச்சது தான் மிச்சம்.

மற்றபடி வினிதா ரொம்ப நல்லவ.

காதல் கத்திரிக்காய் மட்டும் பிடிக்காதே தவிர

மற்ற விஷயம் எல்லாம் வினிதாவுக்கு அத்துப்படி

பெற்றோருக்கு தெரியாம ப்ரெண்ட்ஸ் வீட்டுல

பிட்டு படம் பார்த்து ரொம்பவே செக்ஸுல தேரினிவ

நம்ம வினிதா.

படம் பார்த்து, தோழிகளுடன் அதை பற்றி

பேசி உடம்பு முழுக்க செக்ஸ் ஆசை அதிகமா

இருந்தாலும்

கற்பு என்னவோ புருசனுக்கு தான் என்று

பிடிவாதமாக இருக்கும் வினோத பெண்தான் வினிதா.

பர்ஸ்ட் நைட்லேயே புருஷனுடைய சுண்ணியை

உள்ள வாங்கி அனுபவிக்க காத்திருக்கும் அழகி.

எப்படா கல்யாண பேச்சை எடுப்பாங்க என்று

காத்திருந்து அப்பா சொன்னவுடன்

உடனே தலையை ஆட்டினா.

இது தான் நம்ம வினிதா.​
Next page: Chapter 82
Previous page: Chapter 80
Next article in the series 'தடுமாறியவள்': தடுமாறியவள் 2 - Bold Decision of Beauties