Chapter 88
நாயகன் நாயகி
ஹசனின் மரணம் அனைவரையும்
துக்கத்தில் ஆழ்த்தியது.
பல குடும்பத்துக்கு ஆதரவா இருந்தவர்
பல குடும்பம் அவரால் பசி பட்டினி இல்லாம
வாழுகிறார்கள்.
ஆனால், ஒரே ஒரு குடும்பத்துக்கு அவர் செய்த நற்பலன்
அவருடைய உயிருக்கே வினையாக வந்தது.
சதீஷின் பொறுமைக்கு உண்டான பலன் அவனுக்கு கிடைத்தது.
மனைவியை பறி கொடுத்து,
அவள் வேர் ஒருவருடன் சல்லாபம் செய்யும் காட்சியை பார்த்த
பிறகும்
கோப படாமல்
உள்ளத்திற்குள் புழுங்கி அமைதி காத்ததிற்கு
ஒரு முடிவு வந்தது.
சதீஷின் நிலைமை இப்படி,
இந்த பக்கம்,
சலீமின் நிலைமை,
தனிமையில் ரொம்பவே அழுதான்.
நிறையா யோசிச்சான்.
அவன் மனசில் குற்ற உணர்ச்சியாக இருந்த
பாவங்களுக்கு வடிகால் தேட
சில முடிவுகளை எடுத்தான்,
அவன் மனசில் நிம்மதி வந்தது.
அவன் எடுத்த முடிவு
எப்படியாவது பவித்ராவையும் அவள் கணவன்
சதீசையும் சேர்த்து வைக்க வேண்டும்.
இதன் மூலம் தன் தந்தை செய்த பாவத்திற்கும்
தான் செய்த பாவத்திற்கும் ஒரு விடிவு காலம்
வரும் என்று நம்பினான்.
அதை செயல் படுத்த முடிவு செய்தான்..
இந்த பக்கம்,
ஒரு நாள்,
தன் மனைவியும் தன் தங்கையும் உடல் நலமில்லாம
இருப்பதாக செய்தி வர
அலறி கொண்டு போனான் அன்பு.
கிடைத்த செய்தி அவனை நிலை குலைய செய்தது.
ஆம்..
இருவருக்கும் எய்ட்ஸ்,
முத்தின நிலை.
செய்த பாவத்திற்கு ஆண்டவன் கொடுத்த கூலி.
படுக்கையில் இருந்த இருவரையும் பார்த்த அன்பு
கண்ணீர் வடித்தான்.
நல்ல நண்பன் சதீஷிடம் கூட இருந்ததால்,
மனசில் இருந்த எல்லா பழி வாங்கும் எண்ணம்
மறைந்து அன்பு மட்டுமே இருந்தது அன்பின் மனசில்.
பெயருக்கு ஏற்றாற்போல தன் மனைவியிடமும்
தங்கையுடமும் பாசத்தை காட்டி அவர்களை
ஏற்று கொண்டான்.
சில வாரங்களில்
ஒரு நல்ல நாளில்,
இருவரும் மரித்து போனார்கள்.
பவித்ராவையும் பின்பு வினிதாவையும்
எப்படியாவது அவர்களை ஒத்து பழி
வாங்க வேண்டும் என்ற கேடான எண்ணம்
இருந்ததால் தான் தனக்கு இந்த இழப்பு
ஏற்பட்டதாக நினைத்த அன்பு
எல்லா சடங்கையும் முடிச்சி மறுபடியும்
தன் நண்பன் சதீஷிடம் வந்து தஞ்சம் அடைந்தான்.
சதிஷ் அவனுக்கு எவ்வளவோ சொல்லியும்
தனக்கு மறுமணம் வேண்டாம் என்று மறுத்த அன்பு
தனக்கு கிடைச்ச ஓய்வு நேரங்களில் பெண்கள்
மறுவாழ்வுக்காக தன் நேரத்தை செலவு செய்ய
ஒப்பு கொடுத்தான்.
இந்த பக்கம்,
பவித்ரா,
நம் கதையின் நாயகி,
இவளை பற்றி என்ன சொல்ல..
புருஷன் கொஞ்சம் தூங்கியதால்.
தடுமாறியவள்.
ஐயா, அவனுக்கு கொஞ்சம் கல்யாண அசதி.
அதனால் கொஞ்சம் தூங்கினான்.
இது குத்தமா,
இந்த நேரத்தை பயன் படுத்தி வெங்கட்
கொஞ்சம் இவளை நோண்ட,
இவள் வாழ்க்கையே தடுமாறியது.
அந்த நேரத்தில் வெங்கட்டை இவள்
ஒரு முறை முறைத்திருந்தால்
கதையே வேற.
செக்ஸ்..
வயிற்று பசி போல
இது காம பசி.
வயிற்றுக்கு சாப்பிட சாப்பிட. மீண்டும் பசிப்பது போல
காம பசிக்கும் ஒரு முற்று புள்ளி கிடையாது.
பவித்ராவுக்கு காம பசி அதிகமாக இருந்ததால்,
எல்லாரும் அவளை நல்ல பயன் படுத்தி கொண்டார்கள்.
இதிலும் பவித்ரா சின்ன பெண் வேற,
அவளை கசக்கி புழிஞ்சி
துவைச்சு
காய வச்சிட்டாங்க.
எல்லாம் சரி..
இந்த அபி குட்டி எங்கிருந்து வந்தா,
பவித்ரா, தன் குழந்தையை பார்த்து பார்த்து அழ
அபி குட்டி தன் அம்மாவை பார்த்து சிரிச்சா,
சதிஷ் அப்பாவை ஏமாத்தின இல்ல.
அதுதான் உனக்கு இந்த நிலைமை.
பவித்ராவுக்கு இப்போ அளவுக்கு அதிகமா பணம் இருக்கு.
ஆனா மருந்துக்கு கூட நிம்மதி இல்ல.
தடுமாற்றத்தால் வந்த வினை.
இந்த பக்கம்,
சதிஷ்,
தூங்கியது குத்தமாடா,.
கண்டிப்பா குற்றம் தான்.
அதிலும் பெரிய குற்றம்.
என்னங்க கொஞ்சம் கல்யாண களைப்பில்
கொஞ்ச நேரம் அதிலும் மத்தியானம்
தானே சதிஷ் தூங்கினான்.
இது எப்படி குற்றமாகும்..
கல்யாணம் முடிஞ்சா,
பொண்டாட்டிக்கு என்ன தேவை
எப்போ தேவைன்னு பார்க்கிறதே
விட்டுட்டு அப்படி என்ன தூக்கம்.
ஓக்கிற நேரத்துல ஓக்கணும்.
தூங்கிற நேரத்துல தூங்கணும்.
இப்போ மொத்தமா போயிரிச்சி இல்ல.
போன பிறகு வருத்த பட்டு அழுவதை பார்க்கிலும்
போகாம பிடிச்சி வச்சிக்கிறவன்தான் மனுஷன்.
இதில் இருந்து கொஞ்சம் தடுமாறியதால்
சதீசுக்கு இந்த நிலைமை.
அதை தவிர அவன் எந்த தப்பும் அவன் பண்ணல.
இந்த பக்கம்,
அமீர்,
பறக்கிறதற்கு ஆசை பட்டு
இருக்கிறதை நழுவ விட்டவன்.
பொண்டாட்டியும் இல்ல,
பவித்ராவும் இல்ல,
செல்வி வெங்கட் திருந்தினதால்,
செல்வியும் அவனுக்கு இல்ல.
ஐயோ பாவம்.
பரவாயில்லை.
அவனுக்கு யாராவது கிடைக்காமலா போய்டும்.
மீண்டும் தன் வலையை வீச
ஆயத்தமானான் அமீர்.
இந்த பக்கம்,
சலீம்
இதுவரைக்கும் சதீஷை நேருக்கு நேர்
பார்க்காமல் பேசாமல் தவிர்த்து
வந்த சலீம்,
தன் தந்தையின் மறைவுக்கு பின்பு
புத்தி தெளிந்து
சதீஷை பார்த்து பேசினான்.
தன் தந்தை செய்த தவறுக்கு மனசார
மன்னிப்பு கேட்டான்.
இவன் செய்த தப்புக்கும் சேர்த்துதான்.
சதீசும் பவித்ராவும் ஒன்று சேரவேண்டும்
என்று சலீம் கோரிக்கை விட
நல்லவனான சதிஷ் அந்த கோரிக்கையை
ஏற்று கொண்டான்.
சலீம் பவித்ராவிடம் இந்த விஷயத்தை சொல்ல
அவள் கண்ணீருடன் சலீமை கை எடுத்து கும்பிட்டாள்.
அந்த சமயத்தில் அவள் மனசில் வந்து போன காட்சிகள்,
கட்டிலில் இவள் முழு நிர்வாணமாக கிடக்க
அவள் மேல இரண்டு பக்கமும் கால் போட்டு
தன் சுண்ணியை அவள் வாயில் வைத்து ஒத்து
அவள் கன்னத்தில் அடித்த சலீம் நினைவுக்கு வர
அவள் உதட்டில் புன்னகை வந்தது.
அவள் உதட்டில் புன்னகையை பார்த்த சலீம்
தலை கவிழ்ந்து அங்கிருந்து சென்று விட்டான்.
நாட்கள் நகர்ந்தன,
சதீசையும் பவித்ராவையும் ஒன்று சேர்க்கவேண்டும்
என்று ஆசை பட்ட சலீம்
மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாம
தன் குடும்ப ஜோசியரை பார்த்து உதவி கேட்க
அவர் அவன் மனதில் இருந்த விஷயத்தை
உள்வாங்கி
ஒரு தெளிவான பதிலை தந்தார்.
ஆம்..
சதீசுக்கும் பவித்ராவுக்கு இரண்டாவது தடவை
திருமணம் நடத்த வேண்டும்.
அப்போது இந்த தோஷம் எல்லாம் நீங்கி விடும் என்று
அவர் சொல்ல
சலீமுக்கு இந்த யோசனை மகிழ்ச்சியை தந்தது.
முள்ளை முள்ளால் எடுப்பது போல..
இந்த விஷயத்தை சதீஷிடம் சொல்ல
அவன் மறுத்து விட்டான்.
ஆனால் அன்பு காதில் இந்த விஷயம் வர
அவன் பிடிவாதமாக சதீஷிடம் நச்சரித்து
அவனை ஒப்பு கொள்ள வைத்தான்.
ஹசனின் மறைவுக்கு பின்னால்
மறுபடியும் வீடு கலை கட்ட ஆரம்பித்தது.
நாள் குறிக்க பட்டது.
சதீஷின் பெற்றோருக்கும்
பவித்ராவின் பெற்றோருக்கும்
இந்த விஷயம் பிடி படல.
ஆனால், இவர்கள் அனைவரும்
மாங்கல்ய தோஷம்..
ஜோசியர் சொன்னார்..
அப்படினு அவர்களை நம்ப வச்சி
இந்த நல்ல காரியத்துக்கு அவர்களை
சம்மதிக்க வச்சாங்க.
செல்விக்கும் வெங்கட்டுக்கும் மட்டும்
உண்மை தெரியும்.
திருமண நாளில்,
சதிஷ் பவித்ராவின் திருமணத்திற்கு
வந்து வாழ்த்திய நபர்களில்.,
பவித்ராவின் பெற்றோர்,
பவித்ராவின் அண்ணன் பாலு,
பாலுவின் நண்பன் ஜேம்ஸ்..
சதீஷின் பெற்றோர்,
சதீஷின் அக்கா, செல்வி மற்றும் அவள் கனவன் வெங்கட்.
செல்வியின் .. பாலாஜி
செல்வியின் காலேஜ் நண்பர்கள்,
அமீர்,
ரூபா அவள் மகள் நான்ஸி.
ரூபாவின் கணவன் உடல் நலம் சரி இல்லாததால் வரல.
வசந்தி,
சுமித்ரா,
ஆபிஸ் நண்பர்கள்,
சதீஷின் மாப்பிளை தோழன் அன்பு,
சலீம் வினிதா.
ஹசன்..(ஆவியாக)
ஆஸ்ரமத்திற்கு அழைப்பு கொடுக்கல.
இவர்கள் அனைவரும் வாழ்த்த,
சதிஷ் பவித்ராவின் கழுத்தில் இரண்டாவது
தடவையாக தாலி கட்டினான்.
வினிதாவிடம் இருந்த அபி குட்டி
இந்த காட்சியை பார்த்து கையை தட்டி சிரிச்சது.
அன்று இரவு இவர்கள் இருவருக்கும் முதலிரவு.
அபி குட்டி வினிதாவிடம் இருக்க
அபி குட்டிக்கு ஒரு தம்பியை உருவாக்க
இருவரையும் உள்ள தள்ளி கதவை பூட்டினர்
பவித்ராவின் தோழிகள்.
உள்ள என்ன நடந்தது.
எபிசோட் ஐந்தை வாசிக்கவும்.
பாலு,
தன் மாமாவுக்கு தன் தங்கை செய்த
துரோகத்தை கண்டு பொங்கி எழுந்த
பாலு,
பெண்கள் எல்லாம் இப்படித்தான் என்று
பயந்து தனக்கு திருமணமே வேண்டாம்
என்று பிடிவாதமாக இருந்தான்.
இப்பொது தன் தங்கை பவித்ராவும்
தன் மாமா சதீசும் இந்த திருமணத்தில்
மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி ஆன பாலு,
தன் பெற்றோரை பார்த்து தன் திருமணத்திற்கு
சம்மதம் தெரிவிக்க
சந்தோஷமடைந்த அவர்கள்
அடுத்த சில மாதங்களில் அவனுக்கு அசலில்
ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்து
அடுத்த மாதத்தில் அவனுக்கு திருமணம்
செய்து வைத்தனர்.
தன் அண்ணனை வாழ்த்த பவித்ரா தன்
கணவனுடன் ஜோடியாக வந்து அவனை
வாழ்த்தினா.
வினிதா,
தன் கணவனின் சுன்னி எலும்பலனு வருத்த
பட்டு, செக்கப்புக்கு போனபோது
மருத்துவரால் தொடப்பட்ட வினிதா
இந்த திருமணத்திற்கு பிறகு
திருமண உறவு என்றால் என்ன என்று புரிஞ்சிகிட்டா.
செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கை இல்ல
அதற்கு மேல நிறைய இருக்கு என்று புரிஞ்சு
வினிதா தன் கணவன் சலீம் மேல
அன்பு காட்ட
நடந்த சம்பவம்,
தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்த சலீமின் சுன்னி
ஒரு நாள் வீறு கொண்டு எழ,
சந்தோஷத்தில் அழுதே விட்டான் சலீம்.
அதன் பிறகு மருத்துவரின் பரிந்துரையால்,
தொடர்ந்து மாத்திரையை சாப்பிட
அவன் சுன்னி தன் மனைவியின் புண்டையில் நுழைய
தகுதி யானது.
ஒரு நல்ல நாளில் இருவரும் தங்கள் முதலிரவை
ஆரம்பிக்க,
வினிதாவின் முனங்கல் சத்தம் அந்த வீடு முழுவதுமாக
எதிரொலித்தது.
அவள் ஆசை பட்ட படியே
அவளின் கற்பு அவள் கழுத்தில் தாலி கட்டிய
அவள் புருசனிடம் பறி போனது.
வினிதாவிற்கு ஆனந்த கண்ணீர்.
தன் புருஷனை கட்டி பிடிச்சிகிட்டா.
சில மாதம் கடந்த பிறகு,
பவித்ராவும் வினிதாவும் ஒன்றாக கர்பமானார்கள்.
அந்த வீட்டில் ரெட்டை மகிழ்ச்சி.
சில மாதங்களில் அந்த வீட்டில்
ரெண்டு குழந்தைகளின் சத்தம் கேட்க போகிறது.
அந்த ரெண்டு குழந்தையையும் வளர்க்க போவது
நம்ம அபி குட்டி தான்.
முற்றும்.