Chapter 05
அன்புக்கு அடிமை
சிஸ்டர் ஒரு நிமிஷம்,
வேலைக்கு நேரமாயிருச்சி என்ற நினைப்புடன்
ஸ்கூட்டியில் வேகமாக போயிட்டு இருந்த ஜெனிபர்
குரல் கேட்டு தன் பிஞ்சி கரங்களால் பிரேக்
லீவரை மெதுவாக அழுத்த
வண்டி வேகம் குறைந்து ஓரமாக நின்றது.
தன் சங்கு கழுத்தை மெதுவாக திருப்ப
அந்த அதி காலை வேளையிலேயே தன்
நண்பர்களுடன் வெட்டியாக பேசிகிட்டு இருந்த
ஒருவன் ஜெனீபரை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.
அவனை பார்த்த ஜெனி
ஐயோ - இவனா
இவன் எதுக்கு வாரான்,
தன் குழப்ப ரேகை ஓட
முகத்தில் போட்டு இருந்த ஹெல்மெட்டை கழட்டி
வண்டி கண்ணாடியில் மாட்டி
பயத்துடன் அவனை நோக்க
ஒரு நிமிடம்..
ஜெனிபர் என்ற ஜெனி
வயது 27
அழகி
வாளிப்பான உடம்பு.
பருத்த முலைகள்.
ஒரு அரசாங்க மருத்துவமனையில் நர்ஸாக வேலை
பார்க்கும் பெண்.
கூட வேலை பார்க்கும்
அணைத்து மருத்துவரின்
கண்களும் இவளையே மொய்க்கும்.
திருமணம் ஆகிவிட்டது
ஒரு தனியார் கம்பனியில் வேலை
பார்க்கும் அன்பு கணவன்.
இரண்றரை வயது பெண் குழந்தை.
இவர்களுடன் வசிக்கும் விதவை நாத்தனார்.
அதாவது கணவனின் அக்கா.
வேறு போக்கிடம் இல்லாததால் இவர்களுடன்
தங்கி இருப்பவர்.
நல்லவர்.
தன் தம்பியும் தம்பி மனைவியும் வேலைக்கு போவதால்
குழந்தையை ரொம்ப செல்லமாக பார்த்து கொள்பவர்.
குழந்தையும் பெற்றோரை விட அத்தையிடம் அதிக
பாசமாக இருக்கும்.
ஜெனிபர்
தன் மருத்துவமனைக்கு குறுக்கு வழியாக இந்த குடிசை வாசி
வழியாகத்தான் தினமும் வேலைக்கு செல்வாள்.
அவளுக்கு மூன்று ஷிப்ட் நேரங்கள்.
காலை, மாலை, மற்றும் இரவு வேலை நேரங்கள்.
எப்போதும் இந்த வழியாக தான் செல்லுவாள்.
சுற்றி கொண்டு போக வேண்டும் என்றால்
மூன்று கிலோ மீட்டர் அதிகமாக பயணிக்க வேண்டும்.
இவளோ கிளம்புவது லேட்.
அதனால் இந்த வழிதான் அவளுக்கு ஏற்றது.
எப்போ போனாலும் முக்கியமாக இந்த
தெருவை கடக்கும் போது அவளுக்கு கொஞ்சம்
கலகமாகத்தான் இருக்கும்.
காரணம்
எப்போதும் முன்று நான்கு காலி பசங்க
நின்று கொண்டு பேசி கொண்டு இருப்பாங்க.
அதுல ஒருத்தன் மிக உயரமாக
உடம்பு அதிக கனத்துடன் இருப்பான்.
அவனை பார்த்தாலே ஜெனிக்கு பயமாக இருக்கும்.
ஆனால் ஒருநாளும் இவளை பார்த்து யாரும்
கிண்டல் அடித்தது கிடையாது.
ஒரு நாள் இவள் கணவன் இவளை மருத்துவமனைக்கு
விடுவதற்காக இந்த வழியாக வரும்போது
இவர்களை பார்த்து
ஜெனிமா, நீ என் இந்த பக்கமா வர,
பேசாம சுத்தி போய்டுனு சொல்ல,
அதற்கு ஜெனி,
இல்லங்க இது வரைக்கும் ஒரு பிரச்னையும் இல்ல
சொல்லி சமாளிச்சா.
சுத்தி போக சோம்பறி.
சரி எதுக்கும் பார்த்து போ என்று புருஷன் விட்டுட்டான்.
இப்போ அந்த தடி மாடு பையன் தான் இவளை
பார்த்து வந்துட்டு இருந்தான்.
மனசு பட பட னு அடிக்க
என்ன சொல்ல போறானோ னு ஜெனி
பார்க்க
வந்தவன்,
சாரி சிஸ்டர், வேலைக்கு போகும்போது
தொந்தரவு பண்றேன்.
அம்மாவுக்கு. உடம்..பு.. சரி .இல்ல
கொஞ்சம்.. வ.ந்து.. பார்க்க.. முடியுமா
அக்கா.. கேக்க. சொ.ன்னாங்க
அவன் திக்கி திக்கி சொல்ல
அடப்பாவி
உடம்பு கிடா மாதிரி இருக்கு
பச்சை குழந்தை மாதிரி பேசுறானே
நினைச்ச ஜெனி
நான் இப்போ வேலைக்கு அவசரமா போறேன்.
மதியம் வரும்போது வரவா,
அவன் சரினு தலையை அசைக்க
அவள் விட்ட போதும்னு வண்டியை முறுக்கினா.
அன்னைக்கி ஜெனிக்கு வேலையே ஓடல
மருத்துவமனையில் வேற கூட்டம் அதிகம்.
ஏகப்பட்ட கேஸ்.
எப்படியோ மதியம் மணி ஒன்றரை ஆக
தன் வெள்ளை நர்ஸ் உடையை களைந்து
காலையில் போட்டு இருந்த உடையை போட்டுட்டு
முகத்தை கழுவிட்டு
கிளம்ப
என்ன சிஸ்டர் கிளம்பிடீங்களா,
குரல் கேட்டு திரும்ப
மதியம் ஷிப்டுக்கு உள்ள வரும் அனிதாவின் குரல்,
ஆமா அனி, கிளம்பிட்டேன்.
நீ எந்த வார்டு, ஜெனி கேட்க
நான் மேல் (male) வார்டு சிஸ்டர்.
நீங்க,
நான் காசுவாலிட்டி அனி,
சரிங்க சிஸ்டர் நான் கிளம்புறேன்.
ஏற்கனவே லேட்.
ஹெட் நர்ஸ் பத்மா மேடம் திட்டுவாங்க,
சொன்ன அனிதா கிளம்ப
ஜெனி தன் கைப்பையை எடுத்து
வெளியில் வர
வாசலில் நின்று இருந்த செகுரிட்டி
கையை உயர்த்தி விஷ் செய்தான்.
அவனின் வணக்கத்தை புன்னைகையால
ஏற்றுக்கொண்டு தன் பையில் இருந்து
ஸ்கூட்டி சாவி தேடி எடுத்து வண்டியில்
நுழைக்க
ஐயோ, அவன் வேற கூப்பிட்டான்
என்ன செய்ய
சுத்தி ரோட்டு வழியா போய்டலாமா.
அப்படி இன்னைக்கு போய்ட்டா அப்புறம்
காலத்துக்கு அந்த பக்கத்துல வர முடியாது.
எதோ, அம்மா னு சொல்றான்.
அக்கா சொன்னாங்க னு சொல்றான்.
நம்ம பாதுகாப்புக்கு ரெண்டு பெண்கள் இருக்காங்க
போய் தானே பார்ப்போம்.
தன் மனசில் யோசிச்ச ஜெனி
ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினா.
அந்த தெருவுல நுழையும் போது மெதுவா
வண்டியை உருட்டிகிட்டே போக
சரியாக அவன் வீடு வாசலில் நின்று கொண்டு
இருந்தான்.
அவன் இவளை பார்த்து சிரிக்க
இவளும் பதிலுக்கு ஒரு புன்னகை சிந்தி
வண்டியை ஓரமாக நிப்பாட்டி
லாக் பண்ணி ஹெல்மட்டை கழட்டி கொண்டு
அவனை பார்க்க
அவன் வாங்க என்று சொல்லி
வீட்டுக்கு அழைத்து சென்றான்.
அது ஒரு பழங்கால வீடு.
ஒட்டு வீட்டை சமீபத்தில் தான் மாற்றி
தளம் போட்டு இருந்தாங்க.
இன்னும் சரியாய் வெளியே வேலை முடியல.
வீட்டுக்கு வெளியில் இருந்த காலி நிலம்
குப்பையாக இருக்க நாய் மற்றும் கோழி
அலைந்து கொண்டு இருந்தது.
முகம் சுளித்து அவன் பின்ன நுழைந்த
ஜெனி வீட்டிற்குள் நுழைய
அசந்து விட்டால்.
வீடு ரொம்பவே அமர்க்கலாமா இருந்தது.
தயக்கமா நுழைய
வந்தவன் இவளை விட்டுட்டு
அங்கு இருந்த ஒரு ரூமில் மறைய
ஜெனிக்கு தர்மசங்கடமா இருந்தது.
யோசித்து கொண்டு நின்று கொண்டு இருந்த ஜெனி
அங்கு சுவற்றில் இருந்த போட்டோக்களை வேடிக்கை
பார்த்து கொண்டு இருந்தா.
ஏதோ சத்தம் கேட்டு களைய,
ஒரு பெண் மணி வந்தா.
சுமாரா வயது முப்பது அல்லது முப்பத்தைந்து இருக்கும்.
கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாங்க.
வாங்க வாங்க வாங்க
ஐயோ நிக்கிறீங்களே
உட்காருங்க
அந்த பெண் வெகுளியான உபசரிப்பில்
ஜெனி ஆச்சார்யா பட்டு போனா,
இல்ல பரவாயில்ல ஜெனி நெளிய
ஐயோ முதல்ல உட்காருங்க.
அந்த பெண் அவளை பிடிச்சி அங்கு இருந்த
சோபாவில் உட்கார வைத்தார்.
டேய் சோமு .
டேய்.
வந்தவர்களை விட்டுட்டு எங்கேடா போனா
ஐயோ கையும் ஓடல
காலும் ஓடல
சொல்லிகிட்டே
சுவற்றில் இருந்த பொத்தானை அமுக்க
புது நாலு ரெக்கை பேன் ஓட ஆரம்பித்தது.
ஓடி போனவர்கள் ஒரு டம்பளரில் தண்ணி
கொண்டு வந்து கொடுக்க
மரியாதைக்கு ஜெனி வாங்கி ஒரு
மடக்கு குடிச்சிட்டு அங்க இருந்த டி டேபிளில் வச்சிட்டா.
ஜெனி அமைதியாக இருக்க
என்ன கண்ணு அமைதியா இருக்க
தொந்தரவுக்கு மன்னிக்கணும் செல்லம்.
நான் தான் தம்பிகிட்டே சொல்லி உன்னை கூட்டி
வர சொன்னேன் கண்ணு.
தப்ப எடுத்துக்காதேடா..
அவர் பேச்சில் மயங்கிய ஜெனி
யாருக்கோ உடம்பு சரி இல்லைனு சொன்னாங்க
என்று உள்ள பார்க்க
ஆமாம் கண்ணு
எங்க அம்மாவுக்கு தான் உடம்பு சரி இல்லை டா.
உன்னை கூட்டிட்டு வந்தது என் பெரிய தம்பி.
பார்க்கிறதற்கு தான் அப்படி இருப்பான்.
பொம்பளைங்க நா கூச்ச படுவான்.
பாரு
இப்ப கூட உன்னை பார்த்துட்டு உள்ள போய்
உக்காந்துட்டு இருக்கான்.
இவனுக்கு ஒரு இளையவன் இருக்கான்.
அவன் படிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கான்.
அவன் இவனை மாதிரி கிடையாது.
நல்ல சுட்டி.
அவன் பேரு குமார்.
இவன் - தான் படிக்கலைனு தாழ்வு மனப்பான்மை.
இப்படித்தான் அமைதியா இருப்பான்.
நான் தான் மூத்தவ கண்ணு.
என் பேரு ஷர்மிளா.
என் புருஷன் வேலைக்கு போய் இருக்கார்.
எனக்கு ஒரு பையன் - ஸ்கூல் படிக்கிறான்.
நானும் தம்பி கூடயே இருக்கேன் கண்ணு.
ஒரு குடும்பமா இருக்கோம்.
இப்போ எங்க அம்மா தான் படுத்த படுக்கையா
இருக்காங்க.
ஷர்மிளா தன்னுடைய வம்ச வரலாறை சொல்லி முடிச்சாங்க.
ஜெனி, டாக்டர் கிட்ட காட்டினீங்களா,
எல்லாம் காட்டிட்டோம் செல்லம்.
நீ ஏ வந்து பாருடா,
அவங்க சொல்லிகிட்டே எழுந்து போக
ஜெனி தன் கையிலிருந்த பேக்கை
ஓரமா வச்சிட்டு அவங்க கூட போக,
நிறைய டாக்டர் கிட்ட காட்டிட்டோம் டா.
அவங்க சொல்றது எல்லாம்,
சுகருக்கு மட்டும் அவங்க தொடர்ந்து ஊசியும்
மாத்திரையும் எடுக்கணும்.
அதை தவிர அவங்களுக்கு ஒரு நோயும் இல்லை
எந்த கவலை இல்லாம அவங்க இருக்கனும்.
பேசிக்கிட்டே உள்ள போக
அங்க இருந்த ஒரு அறையில் இருந்த கட்டிலில்
ஒரு வயதான அம்மா படுத்து இருந்தாங்க.
அவர்கள் அருகில் போய் உட்கார்ந்த ஜெனி
அவர்கள் கரத்தை ஆதரவாக பற்றி கொள்ள
அந்த அம்மா இவளை பார்த்து சிரிச்சாங்க.
சிறிது நேரம் பேசிட்டு இருந்த ஜெனி கிளம்ப
எத்தனிக்க
அவளை விடாம மதியம் வந்திருப்பதால்
வருந்தி உணவு அருந்த சொல்ல
ஜெனியும் அவர்கள் அன்பு தொல்லையை
தட்ட முடியாம
உட்கார்ந்து சாப்பிட்டா.
யார் வீட்டுக்கும் போகாத ஜெனி
எங்கேயும் கைநனைக்காத ஜெனி
இவர்கள் அன்பில் கட்டுண்டு சாப்பிட்டா.
அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
தினந்தோறும் வந்து அந்த அம்மாவுக்கு
ஊசி போட்டு கனிவா கொஞ்சநேரம்
பேசி செல்வதை வாடிக்கையா ஆரம்பிச்சா.
கணவன் விபரம் கேட்க
நிலைமையை எடுத்து சொன்ன ஜெனி.
அவரும் ஒன்றும் சொல்லல.
ஜெனி புருஷன் ஜேம்ஸ் தனியார் கம்பனியில்
இருப்பதால் அதிக நேர வேலை.
குடும்பத்தை சரியா கவனிக்க முடியல
(ஜெனிபார் உட்பட.)
இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெனி
ஷர்மிளாவின் அன்பால் அந்த குடும்பத்தில்
ஐக்கியமாக ஆரம்பிச்சா.
நாட்கள் நகர்ந்தன.
அதிக அன்பால் ஒரு மனிதனின் மனசில்
இவளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த
முடியுமா என்று யோசிக்கிற அளவுக்கு
ஜெனி மனசில் மாறுதல்.
காலை ஷிப்ட் என்றால் மதியம்
ஷர்மிளா வீட்டுக்கு வரும் ஜெனி
அங்கேயே சாப்பிட்டிட்டு மாலை வரை
அங்கேயே இருப்பா.
மதியம் ஷிப்ட் என்றால் ஏதாவது
சாக்கு போக்கு சொல்லிட்டு காலையிலேயே
கிளம்பி ஷர்மிளா வீட்டுக்கு வந்து
மதியம் டூட்டிக்கு போவா.
இரவு டூட்டி என்றால் சொல்லவே வேண்டாம்.
இன்னும் நிலைமை மோசமாக..
காலை மருத்துவ மனையில் இருந்து கிளம்பி
வீட்டுக்கு போகாம நேரா ஷர்மிளா வீட்டுக்கு
போய் அங்கேயே குளிச்சிட்டு சாப்பிட்டு
அங்கேயே தூங்க ஆரம்பிச்சா.
அவளுக்கு குழந்தை ஞாபகம் இல்லை
புருஷன் ஞாபகம் இல்லை
வீடு ஞாபகம் இல்லை.
ஒரு வேளை ஜெனி கிளம்பினாலும் ஷர்மிளா
விடுவதாக இல்லை.
இதற்கிடையில் குமார் இவளிடம் கடலை போட
ஆரம்பிச்சான்.
இதற்கும் ஷர்மிளா உடந்தையா இருந்தாங்க.
அதிக பழக்கத்தால்
எல்லாருமே அவளை பெயர் சொல்லியே கூப்பிட
ஆரம்பிச்சாங்க.
குமார் ஜெனிக்கு இளையவன் என்றாலும்
அவளை வா போ என்றும்
பேர் சொல்லி பேச ஆரம்பிச்சான்.
ஜெனியும் அதற்கு ஒத்துழைச்சா.
ஒரு நாள் நைட் டூட்டி முடிச்சிட்டி வந்த
ஜெனி நர்ஸ் உடையில் ஷர்மிளா வீட்டுக்குள் நுழைய
வாசலில் இருந்த குமார்
குமார், வாமா ஏன்ஜெல், என்ன டூட்டி ட்ரெஸ்ஸுல வர
ஜெனி, டேய், உள்ள வருகிறதற்கு முன்னாடி ஆரம்பிச்சிட்டியா,
குமார், உன்ன என்ன சொன்னேன்,
ஏன்ஜெல் தானே சொன்னேன்,
ரொம்ப பண்ற,
ஜெனி, நானே டூட்டி முடிச்சிட்டு முடியாம வரேன்.
பக்கி மாதிரி இருக்கேன்.
நீ என்னை பார்த்து ஏன்ஜெல்ன்னு சொல்ற.
குமார், நீ எப்படி இருந்தாலும் ஏன்ஜெல் மாதிரி
தான் இருக்கே.
ஜெனி, போடா, உனக்கு வேற வேளை இல்லை.
குமார், என்னடி ரொம்ப பேசுற, கொன்றுவேன்.
குமார் அவளை பார்த்து சிரிச்சிகிட்டே பல்லை கடிக்க
ஜெனி, அட பாவி, என்னடா டி போட்டு பேசுற,
ஒழுங்கா, அக்கானு சொல்லு.
ஐயோ முதலுக்கே மோசமாச்சே,
நீ என் அக்கா இல்ல, நீ என் அக்கா இல்ல
அவன் சோகமா நடிக்க
ஜெனி விழுந்து விழுந்து சிரிச்சா.
குமார், ஐயோ மை ஸ்வீட் ஏன்ஜெல் சிரிக்கிறாளே.
உட்காருடி மை ஸ்வீட் ஏன்ஜெல்.
ஜெனி, டேய், டி போடாம பேசுடா,
குமார், ஏண்டி மை சுவீட்டி, நீ என்னை எத்தனை டா
போடுற, நான் அப்படி தான்டி - டி போட்டு பேசுவேன்.
என்னடி பண்ணுவ, ஏண்டி,
சொல்லுடி, மை டார்லிங்,
குமார் ஏக பட்ட டி போட,
ஜெனி முழிக்க ஆரம்பிச்சா.
ஜெனி அவனை பார்த்து கும்பிட்டு
ஐயா சாமி
என்னை விட்டுடுங்க,
நான் உங்களை இனிமே டா போட்டு
பேச மாட்டங்க,
தெரியாம பேசிட்டேங்க,
ஜெனி சொல்ல
இப்பொது இருவரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.
இவங்க சிரிப்பு சத்தம் கேட்டு வெளியில் வந்த
ஷர்மிளா,
இவர்கள் இருவரையும் ஸ்னேகத்துடன் பார்த்தாங்க.
இந்த பழக்கம் அடிச்சி பிடிச்சி விளையாடும் வரையிலும்
போனது.
ஒரு நாள் இப்படித்தான்
ஜெனியும் குமாரும் எதற்கோ சண்டை போட்டு கொள்ள
குமார் ஜெனி மண்டையில்
நங்கு என்று கொட்ட
வலி தாள முடியாத ஜெனி
அவனை அடிக்க வர
குமார் இவளிடம் இருந்து தப்புவதற்காக
சிஸ்டர் ஒரு நிமிஷம்,
வேலைக்கு நேரமாயிருச்சி என்ற நினைப்புடன்
ஸ்கூட்டியில் வேகமாக போயிட்டு இருந்த ஜெனிபர்
குரல் கேட்டு தன் பிஞ்சி கரங்களால் பிரேக்
லீவரை மெதுவாக அழுத்த
வண்டி வேகம் குறைந்து ஓரமாக நின்றது.
தன் சங்கு கழுத்தை மெதுவாக திருப்ப
அந்த அதி காலை வேளையிலேயே தன்
நண்பர்களுடன் வெட்டியாக பேசிகிட்டு இருந்த
ஒருவன் ஜெனீபரை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.
அவனை பார்த்த ஜெனி
ஐயோ - இவனா
இவன் எதுக்கு வாரான்,
தன் குழப்ப ரேகை ஓட
முகத்தில் போட்டு இருந்த ஹெல்மெட்டை கழட்டி
வண்டி கண்ணாடியில் மாட்டி
பயத்துடன் அவனை நோக்க
ஒரு நிமிடம்..
ஜெனிபர் என்ற ஜெனி
வயது 27
அழகி
வாளிப்பான உடம்பு.
பருத்த முலைகள்.
ஒரு அரசாங்க மருத்துவமனையில் நர்ஸாக வேலை
பார்க்கும் பெண்.
கூட வேலை பார்க்கும்
அணைத்து மருத்துவரின்
கண்களும் இவளையே மொய்க்கும்.
திருமணம் ஆகிவிட்டது
ஒரு தனியார் கம்பனியில் வேலை
பார்க்கும் அன்பு கணவன்.
இரண்றரை வயது பெண் குழந்தை.
இவர்களுடன் வசிக்கும் விதவை நாத்தனார்.
அதாவது கணவனின் அக்கா.
வேறு போக்கிடம் இல்லாததால் இவர்களுடன்
தங்கி இருப்பவர்.
நல்லவர்.
தன் தம்பியும் தம்பி மனைவியும் வேலைக்கு போவதால்
குழந்தையை ரொம்ப செல்லமாக பார்த்து கொள்பவர்.
குழந்தையும் பெற்றோரை விட அத்தையிடம் அதிக
பாசமாக இருக்கும்.
ஜெனிபர்
தன் மருத்துவமனைக்கு குறுக்கு வழியாக இந்த குடிசை வாசி
வழியாகத்தான் தினமும் வேலைக்கு செல்வாள்.
அவளுக்கு மூன்று ஷிப்ட் நேரங்கள்.
காலை, மாலை, மற்றும் இரவு வேலை நேரங்கள்.
எப்போதும் இந்த வழியாக தான் செல்லுவாள்.
சுற்றி கொண்டு போக வேண்டும் என்றால்
மூன்று கிலோ மீட்டர் அதிகமாக பயணிக்க வேண்டும்.
இவளோ கிளம்புவது லேட்.
அதனால் இந்த வழிதான் அவளுக்கு ஏற்றது.
எப்போ போனாலும் முக்கியமாக இந்த
தெருவை கடக்கும் போது அவளுக்கு கொஞ்சம்
கலகமாகத்தான் இருக்கும்.
காரணம்
எப்போதும் முன்று நான்கு காலி பசங்க
நின்று கொண்டு பேசி கொண்டு இருப்பாங்க.
அதுல ஒருத்தன் மிக உயரமாக
உடம்பு அதிக கனத்துடன் இருப்பான்.
அவனை பார்த்தாலே ஜெனிக்கு பயமாக இருக்கும்.
ஆனால் ஒருநாளும் இவளை பார்த்து யாரும்
கிண்டல் அடித்தது கிடையாது.
ஒரு நாள் இவள் கணவன் இவளை மருத்துவமனைக்கு
விடுவதற்காக இந்த வழியாக வரும்போது
இவர்களை பார்த்து
ஜெனிமா, நீ என் இந்த பக்கமா வர,
பேசாம சுத்தி போய்டுனு சொல்ல,
அதற்கு ஜெனி,
இல்லங்க இது வரைக்கும் ஒரு பிரச்னையும் இல்ல
சொல்லி சமாளிச்சா.
சுத்தி போக சோம்பறி.
சரி எதுக்கும் பார்த்து போ என்று புருஷன் விட்டுட்டான்.
இப்போ அந்த தடி மாடு பையன் தான் இவளை
பார்த்து வந்துட்டு இருந்தான்.
மனசு பட பட னு அடிக்க
என்ன சொல்ல போறானோ னு ஜெனி
பார்க்க
வந்தவன்,
சாரி சிஸ்டர், வேலைக்கு போகும்போது
தொந்தரவு பண்றேன்.
அம்மாவுக்கு. உடம்..பு.. சரி .இல்ல
கொஞ்சம்.. வ.ந்து.. பார்க்க.. முடியுமா
அக்கா.. கேக்க. சொ.ன்னாங்க
அவன் திக்கி திக்கி சொல்ல
அடப்பாவி
உடம்பு கிடா மாதிரி இருக்கு
பச்சை குழந்தை மாதிரி பேசுறானே
நினைச்ச ஜெனி
நான் இப்போ வேலைக்கு அவசரமா போறேன்.
மதியம் வரும்போது வரவா,
அவன் சரினு தலையை அசைக்க
அவள் விட்ட போதும்னு வண்டியை முறுக்கினா.
அன்னைக்கி ஜெனிக்கு வேலையே ஓடல
மருத்துவமனையில் வேற கூட்டம் அதிகம்.
ஏகப்பட்ட கேஸ்.
எப்படியோ மதியம் மணி ஒன்றரை ஆக
தன் வெள்ளை நர்ஸ் உடையை களைந்து
காலையில் போட்டு இருந்த உடையை போட்டுட்டு
முகத்தை கழுவிட்டு
கிளம்ப
என்ன சிஸ்டர் கிளம்பிடீங்களா,
குரல் கேட்டு திரும்ப
மதியம் ஷிப்டுக்கு உள்ள வரும் அனிதாவின் குரல்,
ஆமா அனி, கிளம்பிட்டேன்.
நீ எந்த வார்டு, ஜெனி கேட்க
நான் மேல் (male) வார்டு சிஸ்டர்.
நீங்க,
நான் காசுவாலிட்டி அனி,
சரிங்க சிஸ்டர் நான் கிளம்புறேன்.
ஏற்கனவே லேட்.
ஹெட் நர்ஸ் பத்மா மேடம் திட்டுவாங்க,
சொன்ன அனிதா கிளம்ப
ஜெனி தன் கைப்பையை எடுத்து
வெளியில் வர
வாசலில் நின்று இருந்த செகுரிட்டி
கையை உயர்த்தி விஷ் செய்தான்.
அவனின் வணக்கத்தை புன்னைகையால
ஏற்றுக்கொண்டு தன் பையில் இருந்து
ஸ்கூட்டி சாவி தேடி எடுத்து வண்டியில்
நுழைக்க
ஐயோ, அவன் வேற கூப்பிட்டான்
என்ன செய்ய
சுத்தி ரோட்டு வழியா போய்டலாமா.
அப்படி இன்னைக்கு போய்ட்டா அப்புறம்
காலத்துக்கு அந்த பக்கத்துல வர முடியாது.
எதோ, அம்மா னு சொல்றான்.
அக்கா சொன்னாங்க னு சொல்றான்.
நம்ம பாதுகாப்புக்கு ரெண்டு பெண்கள் இருக்காங்க
போய் தானே பார்ப்போம்.
தன் மனசில் யோசிச்ச ஜெனி
ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினா.
அந்த தெருவுல நுழையும் போது மெதுவா
வண்டியை உருட்டிகிட்டே போக
சரியாக அவன் வீடு வாசலில் நின்று கொண்டு
இருந்தான்.
அவன் இவளை பார்த்து சிரிக்க
இவளும் பதிலுக்கு ஒரு புன்னகை சிந்தி
வண்டியை ஓரமாக நிப்பாட்டி
லாக் பண்ணி ஹெல்மட்டை கழட்டி கொண்டு
அவனை பார்க்க
அவன் வாங்க என்று சொல்லி
வீட்டுக்கு அழைத்து சென்றான்.
அது ஒரு பழங்கால வீடு.
ஒட்டு வீட்டை சமீபத்தில் தான் மாற்றி
தளம் போட்டு இருந்தாங்க.
இன்னும் சரியாய் வெளியே வேலை முடியல.
வீட்டுக்கு வெளியில் இருந்த காலி நிலம்
குப்பையாக இருக்க நாய் மற்றும் கோழி
அலைந்து கொண்டு இருந்தது.
முகம் சுளித்து அவன் பின்ன நுழைந்த
ஜெனி வீட்டிற்குள் நுழைய
அசந்து விட்டால்.
வீடு ரொம்பவே அமர்க்கலாமா இருந்தது.
தயக்கமா நுழைய
வந்தவன் இவளை விட்டுட்டு
அங்கு இருந்த ஒரு ரூமில் மறைய
ஜெனிக்கு தர்மசங்கடமா இருந்தது.
யோசித்து கொண்டு நின்று கொண்டு இருந்த ஜெனி
அங்கு சுவற்றில் இருந்த போட்டோக்களை வேடிக்கை
பார்த்து கொண்டு இருந்தா.
ஏதோ சத்தம் கேட்டு களைய,
ஒரு பெண் மணி வந்தா.
சுமாரா வயது முப்பது அல்லது முப்பத்தைந்து இருக்கும்.
கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாங்க.
வாங்க வாங்க வாங்க
ஐயோ நிக்கிறீங்களே
உட்காருங்க
அந்த பெண் வெகுளியான உபசரிப்பில்
ஜெனி ஆச்சார்யா பட்டு போனா,
இல்ல பரவாயில்ல ஜெனி நெளிய
ஐயோ முதல்ல உட்காருங்க.
அந்த பெண் அவளை பிடிச்சி அங்கு இருந்த
சோபாவில் உட்கார வைத்தார்.
டேய் சோமு .
டேய்.
வந்தவர்களை விட்டுட்டு எங்கேடா போனா
ஐயோ கையும் ஓடல
காலும் ஓடல
சொல்லிகிட்டே
சுவற்றில் இருந்த பொத்தானை அமுக்க
புது நாலு ரெக்கை பேன் ஓட ஆரம்பித்தது.
ஓடி போனவர்கள் ஒரு டம்பளரில் தண்ணி
கொண்டு வந்து கொடுக்க
மரியாதைக்கு ஜெனி வாங்கி ஒரு
மடக்கு குடிச்சிட்டு அங்க இருந்த டி டேபிளில் வச்சிட்டா.
ஜெனி அமைதியாக இருக்க
என்ன கண்ணு அமைதியா இருக்க
தொந்தரவுக்கு மன்னிக்கணும் செல்லம்.
நான் தான் தம்பிகிட்டே சொல்லி உன்னை கூட்டி
வர சொன்னேன் கண்ணு.
தப்ப எடுத்துக்காதேடா..
அவர் பேச்சில் மயங்கிய ஜெனி
யாருக்கோ உடம்பு சரி இல்லைனு சொன்னாங்க
என்று உள்ள பார்க்க
ஆமாம் கண்ணு
எங்க அம்மாவுக்கு தான் உடம்பு சரி இல்லை டா.
உன்னை கூட்டிட்டு வந்தது என் பெரிய தம்பி.
பார்க்கிறதற்கு தான் அப்படி இருப்பான்.
பொம்பளைங்க நா கூச்ச படுவான்.
பாரு
இப்ப கூட உன்னை பார்த்துட்டு உள்ள போய்
உக்காந்துட்டு இருக்கான்.
இவனுக்கு ஒரு இளையவன் இருக்கான்.
அவன் படிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கான்.
அவன் இவனை மாதிரி கிடையாது.
நல்ல சுட்டி.
அவன் பேரு குமார்.
இவன் - தான் படிக்கலைனு தாழ்வு மனப்பான்மை.
இப்படித்தான் அமைதியா இருப்பான்.
நான் தான் மூத்தவ கண்ணு.
என் பேரு ஷர்மிளா.
என் புருஷன் வேலைக்கு போய் இருக்கார்.
எனக்கு ஒரு பையன் - ஸ்கூல் படிக்கிறான்.
நானும் தம்பி கூடயே இருக்கேன் கண்ணு.
ஒரு குடும்பமா இருக்கோம்.
இப்போ எங்க அம்மா தான் படுத்த படுக்கையா
இருக்காங்க.
ஷர்மிளா தன்னுடைய வம்ச வரலாறை சொல்லி முடிச்சாங்க.
ஜெனி, டாக்டர் கிட்ட காட்டினீங்களா,
எல்லாம் காட்டிட்டோம் செல்லம்.
நீ ஏ வந்து பாருடா,
அவங்க சொல்லிகிட்டே எழுந்து போக
ஜெனி தன் கையிலிருந்த பேக்கை
ஓரமா வச்சிட்டு அவங்க கூட போக,
நிறைய டாக்டர் கிட்ட காட்டிட்டோம் டா.
அவங்க சொல்றது எல்லாம்,
சுகருக்கு மட்டும் அவங்க தொடர்ந்து ஊசியும்
மாத்திரையும் எடுக்கணும்.
அதை தவிர அவங்களுக்கு ஒரு நோயும் இல்லை
எந்த கவலை இல்லாம அவங்க இருக்கனும்.
பேசிக்கிட்டே உள்ள போக
அங்க இருந்த ஒரு அறையில் இருந்த கட்டிலில்
ஒரு வயதான அம்மா படுத்து இருந்தாங்க.
அவர்கள் அருகில் போய் உட்கார்ந்த ஜெனி
அவர்கள் கரத்தை ஆதரவாக பற்றி கொள்ள
அந்த அம்மா இவளை பார்த்து சிரிச்சாங்க.
சிறிது நேரம் பேசிட்டு இருந்த ஜெனி கிளம்ப
எத்தனிக்க
அவளை விடாம மதியம் வந்திருப்பதால்
வருந்தி உணவு அருந்த சொல்ல
ஜெனியும் அவர்கள் அன்பு தொல்லையை
தட்ட முடியாம
உட்கார்ந்து சாப்பிட்டா.
யார் வீட்டுக்கும் போகாத ஜெனி
எங்கேயும் கைநனைக்காத ஜெனி
இவர்கள் அன்பில் கட்டுண்டு சாப்பிட்டா.
அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
தினந்தோறும் வந்து அந்த அம்மாவுக்கு
ஊசி போட்டு கனிவா கொஞ்சநேரம்
பேசி செல்வதை வாடிக்கையா ஆரம்பிச்சா.
கணவன் விபரம் கேட்க
நிலைமையை எடுத்து சொன்ன ஜெனி.
அவரும் ஒன்றும் சொல்லல.
ஜெனி புருஷன் ஜேம்ஸ் தனியார் கம்பனியில்
இருப்பதால் அதிக நேர வேலை.
குடும்பத்தை சரியா கவனிக்க முடியல
(ஜெனிபார் உட்பட.)
இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெனி
ஷர்மிளாவின் அன்பால் அந்த குடும்பத்தில்
ஐக்கியமாக ஆரம்பிச்சா.
நாட்கள் நகர்ந்தன.
அதிக அன்பால் ஒரு மனிதனின் மனசில்
இவளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த
முடியுமா என்று யோசிக்கிற அளவுக்கு
ஜெனி மனசில் மாறுதல்.
காலை ஷிப்ட் என்றால் மதியம்
ஷர்மிளா வீட்டுக்கு வரும் ஜெனி
அங்கேயே சாப்பிட்டிட்டு மாலை வரை
அங்கேயே இருப்பா.
மதியம் ஷிப்ட் என்றால் ஏதாவது
சாக்கு போக்கு சொல்லிட்டு காலையிலேயே
கிளம்பி ஷர்மிளா வீட்டுக்கு வந்து
மதியம் டூட்டிக்கு போவா.
இரவு டூட்டி என்றால் சொல்லவே வேண்டாம்.
இன்னும் நிலைமை மோசமாக..
காலை மருத்துவ மனையில் இருந்து கிளம்பி
வீட்டுக்கு போகாம நேரா ஷர்மிளா வீட்டுக்கு
போய் அங்கேயே குளிச்சிட்டு சாப்பிட்டு
அங்கேயே தூங்க ஆரம்பிச்சா.
அவளுக்கு குழந்தை ஞாபகம் இல்லை
புருஷன் ஞாபகம் இல்லை
வீடு ஞாபகம் இல்லை.
ஒரு வேளை ஜெனி கிளம்பினாலும் ஷர்மிளா
விடுவதாக இல்லை.
இதற்கிடையில் குமார் இவளிடம் கடலை போட
ஆரம்பிச்சான்.
இதற்கும் ஷர்மிளா உடந்தையா இருந்தாங்க.
அதிக பழக்கத்தால்
எல்லாருமே அவளை பெயர் சொல்லியே கூப்பிட
ஆரம்பிச்சாங்க.
குமார் ஜெனிக்கு இளையவன் என்றாலும்
அவளை வா போ என்றும்
பேர் சொல்லி பேச ஆரம்பிச்சான்.
ஜெனியும் அதற்கு ஒத்துழைச்சா.
ஒரு நாள் நைட் டூட்டி முடிச்சிட்டி வந்த
ஜெனி நர்ஸ் உடையில் ஷர்மிளா வீட்டுக்குள் நுழைய
வாசலில் இருந்த குமார்
குமார், வாமா ஏன்ஜெல், என்ன டூட்டி ட்ரெஸ்ஸுல வர
ஜெனி, டேய், உள்ள வருகிறதற்கு முன்னாடி ஆரம்பிச்சிட்டியா,
குமார், உன்ன என்ன சொன்னேன்,
ஏன்ஜெல் தானே சொன்னேன்,
ரொம்ப பண்ற,
ஜெனி, நானே டூட்டி முடிச்சிட்டு முடியாம வரேன்.
பக்கி மாதிரி இருக்கேன்.
நீ என்னை பார்த்து ஏன்ஜெல்ன்னு சொல்ற.
குமார், நீ எப்படி இருந்தாலும் ஏன்ஜெல் மாதிரி
தான் இருக்கே.
ஜெனி, போடா, உனக்கு வேற வேளை இல்லை.
குமார், என்னடி ரொம்ப பேசுற, கொன்றுவேன்.
குமார் அவளை பார்த்து சிரிச்சிகிட்டே பல்லை கடிக்க
ஜெனி, அட பாவி, என்னடா டி போட்டு பேசுற,
ஒழுங்கா, அக்கானு சொல்லு.
ஐயோ முதலுக்கே மோசமாச்சே,
நீ என் அக்கா இல்ல, நீ என் அக்கா இல்ல
அவன் சோகமா நடிக்க
ஜெனி விழுந்து விழுந்து சிரிச்சா.
குமார், ஐயோ மை ஸ்வீட் ஏன்ஜெல் சிரிக்கிறாளே.
உட்காருடி மை ஸ்வீட் ஏன்ஜெல்.
ஜெனி, டேய், டி போடாம பேசுடா,
குமார், ஏண்டி மை சுவீட்டி, நீ என்னை எத்தனை டா
போடுற, நான் அப்படி தான்டி - டி போட்டு பேசுவேன்.
என்னடி பண்ணுவ, ஏண்டி,
சொல்லுடி, மை டார்லிங்,
குமார் ஏக பட்ட டி போட,
ஜெனி முழிக்க ஆரம்பிச்சா.
ஜெனி அவனை பார்த்து கும்பிட்டு
ஐயா சாமி
என்னை விட்டுடுங்க,
நான் உங்களை இனிமே டா போட்டு
பேச மாட்டங்க,
தெரியாம பேசிட்டேங்க,
ஜெனி சொல்ல
இப்பொது இருவரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.
இவங்க சிரிப்பு சத்தம் கேட்டு வெளியில் வந்த
ஷர்மிளா,
இவர்கள் இருவரையும் ஸ்னேகத்துடன் பார்த்தாங்க.
இந்த பழக்கம் அடிச்சி பிடிச்சி விளையாடும் வரையிலும்
போனது.
ஒரு நாள் இப்படித்தான்
ஜெனியும் குமாரும் எதற்கோ சண்டை போட்டு கொள்ள
குமார் ஜெனி மண்டையில்
நங்கு என்று கொட்ட
வலி தாள முடியாத ஜெனி
அவனை அடிக்க வர
குமார் இவளிடம் இருந்து தப்புவதற்காக