Chapter 52

இப்பவும் இது உனக்காக தான் பண்ணன் வா என்று அவள் கையை பிடித்து அந்த இருட்டில் தெரிந்த பாதி வெளிச்சத்தில் ஸ்ரீராம் ன் சுண்ணி நேர் ஜானகி யின் கையை வைத்து அவன் சுண்ணியை அவள் கையால் அழுத்தி பிடிப்பது போல் செய்தவன்.

தருன் – எனக்கு பண்ண மாதிரி உன் புருசனுக்கு பண்ணு நான் எதும் நினைக்க மாட்டேன் ஏனா உனக்கு அவர பிடிச்சிருக்கு எனக்கு உன்னை பிடிச்சிருக்கு என்று தியாகி போல் பேசினான் அவனின் பேசில் விழுந்த ஜானகி ஸ்ரீராம் சுண்ணியௌ விட்டு விட்டு தருன் ஐ கட்டி பிடித்தவல்

ஜானகி – என்னை மனிச்சிடு டா நான் நீ அசிங்க படுத்த தான் அப்படி பண்ணனு நினைச்சன் ஆனா நான் மூடு ல உளறுனத வேதவாக்கா நினைச்சி என்று அவன் உதட்டில் உதட்டை வைக்க அதை தருன் விரலால் தடுத்து

தருன் – உன் புருசன் முன்னாடி முத்தம் கொடுக்கிற தப்பு இல்ல

ஜானகி – இல்லை தப்பு இல்லை என் காதலன நீ ஏத்துகிட்ட மாதிரி உன் காதல என்‌ காதலன் முன்னாடி நான்‌ ஏத்துக்கிறேன் என்று உதட்டில் முத்தமிட்டால். ஒன்று இரண்டு மூன்று வினாடிகள் போயிருக்க சட்டென ஜானகி யின் தலையை முடியை இறுக்கி பிடித்து பின்னால் இழுத்தவன்.

அப்போ நான்‌‌ ஏத்துக்கிடட மாதிரி உன் காதலனும் என்னை உனக்காக ஏத்துப்பானா என்று கேடக்க ஜானகி எதுமே பேசாமல் அமைதியாக இருந்தால்

தருன் – சரி விடு நான் கடைசி வர கள்ள புருசனா தான் இருக்கனும் போல என்று அவளை தூக்கி பெட்ல் ஸ்ரீராம் கால் மேட்டில் படுக்க வைத்து விட்டு வெளியே போக..

இங்கு ஸ்ரீராம் கால் நேர் படுத்திருந்த ஜானகி க்கு தருன் சட்டென அவளை விட்டு போனது உறத்தலை கொடுக்க ஏதோ யோசித்து கொண்டு எழுந்திரிக்க சரியாக கைமில் போனோடு தருன் உள்ளே வர ம்ஷ் என்று பெருமூச்சு விட்டு மறுபடியும் படுத்தவல்‌‌

ஜானகி – சரி என் புருசனை எப்டி ஏத்துக்க வைக்கிறது முதல் இது தெரிஞ்ச என்ன பண்ணுவார்னே தெரியல

தருன் – அப்போ உன் புருசனை ஒத்துக்க வைக்கலாமா

ஜானகி – ம்ம்ம் ஆதான இப்ப கேட்டன்

தருன் – அப்போ உனக்கு ஓக்கே வா உண்மையா வா என்று ரூம் ல் இருந்த லைட் ஐ ஆன்‌ செய்ய ஜானகி வெட்கத்தை சிரிப்பை யும் அடக்க முடியாமல் கையால் முகத்தை மறைத்து கொண்டு

ஜானகி – உண்மையா தான்‌ சொல்லுறன் போதுமா..

தருன் – அதை ஒரே ஒரு‌ டைம் இங்க பார்த்து சொல்லு என் செல்ல பொண்டாட்டி என்று போனில் செல்பி வீடியோ வை ஆன்‌ செய்து வீடியோ வை பிடிக்க ஜானகி வெட்கத்தில் கையை மெதுவாக விலக்கி..

ஜானகி – என் புருசனை எப்டி ஏத்துக்க வைக்கிறது போதுமா..

தருன் – அதை நான் பாத்துக்கிறேன் நீ நான் உன் புருசன் மூனு பேரும் ஒன்னா இதே பெட்ல அம்மணமா படுத்திருப்போம் இந்த வாரத்துக்குள்ள போதுமா..

ஜானகி – ம்ம்ம்ம் என்று வெட்கத்தில் சிரித்துக் கொண்டு முகத்தை மறைக்க தருன் காமிரா வை ஆப் செய்து விட்டு அவள் பக்கத்தில் படுக்க என் மேல அவ்வளவு லவ் ஆ உனக்கு என்று ஜானகி கேட்டு கொண்டு தருன் நெற்றியில் முத்தமிட்டால்

தருன் – இதுக்கு மேலே உனக்கு எப்டி ப்ரூவ் பண்ணுறது னு தெரியல.

ஜானகி – இல்ல எதும்‌ ப்ரூப் பண்ண வேண்டாம் இதுவே போதும் அவர் கடன் முடிஞ்சா நீ நான் அவர் மூனு பேர் மட்டும் ரொம்ப சந்தோசமா இருக்காலம்.

தருன் – கடனா அட உன் கிட்ட இந்த விசயம் சொல்லலை ல நான் நேத்து நைட் உன் புருசன் வேலை பாக்கிற கம்பெனி ஓனர் லீலாவதி போன கார் ஆக்சிடென்ட் ஆகி ஏதோ ரவுடிங்கலாம் அட்டேக் பண்ணிருக்காங்க என்று தருன் சொல்ல விடுக்கென ஜானகி பதறி எழுந்திரிக்க அதே போல் மறுபக்கம் படுத்திருந்த ஸ்ரீராம்

ஜானகி – என்ன டா சொல்லுற அப்போ இறந்துட்டாங்களா.

தருன் – ச்சே ச்சே அதான்‌ இல்ல அந்த அஜய் காப்பாத்திட்டானாம்

ஜானகி – அஜய்‌ ஆ‌ அவன் எப்டி காலை ல கூட பார்த்தமே

தருன் – ஆமா அஜய் கார்ல தான்‌ அந்த லேடியும் போயிருக்கு போனப்போ தான் ECR ல ஆக்சிடென்ட் ஆகி இதெல்லாம் நடந்திருக்கு என்று சொல்ல ஜானகி முகம் அதிர்ச்சியும் லேசான சோக பயத்தில் முகம் மாறியது

ஜானகி – ஐய்யோ அப்போ அஜய் க்கு என்னாச்சு

தருன் – நீ ஏன் பதறுற அதுலாம் எதும் ஆகல அவன் கார் எல்லாம் ராக்கெட் லன்ச்சர் வச்சி அடிச்சாலே எதும் ஆகாது லாரி அடிச்சா எப்டி

ஜானகி – ஓ ஓ ஓ எல்லாம் விலை உயர்ந்தா கார் ல என்று பெருமூச்சு விட்டு மறுபடியும் படுக்க

தருன் – அந்த அஜய் கூட பழகுன எல்லா பொம்பளையும் அவனுக்கு பிரென்ட் ஆகிடுறாங்க எப்டினு தெரியல இனிக்கு வச்ச அஜய் வச்ச இன்விடேசன் ல அந்த லீலாவதி பேர் போட்டு சிறப்பு விருந்தாளி னு இருந்துச்சு பார்த்தியா

ஜானகி – ஆமா அதான் எதுக்கு னு தெரியல என் வீட்டுக்காரர் க்கு தெரிஞ்சிருக்கலாம்

தருன் – ம்ம்ம் அவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்று சொல்லி கொண்டு எழுந்த தருன் ஜானகி யை தூக்கி கொண்டு அவன் பெட் ரூமுக்கு போக..

அதே சமயம் இங்கு உதடு மூஞ்சி மீது ஒழுகி இருந்த ஜானகி தருனின் கஞ்சி கலந்த நீர் காய்ந்து திட்டு திட்டாக மாறிருக்க அதை மறுபடியும் ஈரமாக்கு வது போல் அவன் கண்ணில் இருந்து சுரந்த கண்ணீர் அதை நனைக்க..

ஆண்டவா என் லீலாவதி ஆ விட்டு பிரிஞ்ச ஒரே நாள் ஆ இத்தனை நடந்திருச்சு இனி நான் எனைக்குமே பிரிய கூடாது நல்ல வேல நேத்து அந்த அஜய் தம்பி இருந்ததால காப்பாத்திட்டான் முதல் ல லீலா கிட்ட பேசனும் நாளைக்கே எதாவது வேலை இருக்கு னு திரும்ப கூப்பிட வைக்கனும் இங்க இருந்தா இந்த ஜானகி என்ன பொட்டை யா வே ஆக்கிடுவா ஐய்யோ இவள போய் நம்பிருக்கனே என்று மனதிற்குள் புழுங்க

வெளியே போன மறுபடியும் உள்ளே வந்தவன் தருன் மறுபடியும் உள்ளே வந்தவன் ஸ்ரீராம் முன் வந்து அவன் முகத்தை உற்று பார்த்து கொண்டு அவன் முகத்தில் ஒழுகி இருந்த அவன் கஞ்சி ஜானகி யின் மதனநீரை கையில் தொட்டு ஸ்ரீராம் வாயை பிளந்து வாய்க்குள் தினித்து விட்டு ஸ்ரீராம் ன் சுண்ணி மீது கை வைத்து அழுத்தியவன்

நல்ல வேல இவன் மூஞ்சு மேல ஒழுகினத ஜானகி பாக்கல என்று முனவி கொண்டு…

தருன் – இது என்ன டா இது இந்தாளுக்கு வயக்ரா வேல செய்யலயா அல்லது ஓரு வேல பாதி தூக்க மாத்திரை வேல செஞ்சிடுச்சா என்று உற்று பார்த்த கொண்டு அப்போ கதவு எப்டி திறந்திருந்துச்சு ஒரு வேல ஏற்கனவே கதவு திறந்து தான் இருந்துச்சா என்று யோசனையில் இருக்க

ஜானகி – தருன் எங்க டா போன

தருன் – இங்க தான் டி இருக்கன் இரு வந்துட்டேன் என்று வேகமாக லைட் ஐ ஆப் செய்து விட்டு கதவை மூடிவிட்டு தருன் ஓட இங்கு பெட் ல் படுத்திருந்த ஸ்ரீராம் குமட்டி கொண்டு வேகமாக பாத்ரூம் குள் ஓடினான்.

ஆண்டவா இது என்ன சோதனை நான் நாளைக்கே போறன் சொல்லிட்டனே ஐய்யோ இதுக்கு நான்‌ செத்தே போயிடலாம் என்று அழுது கொண்டு வாயை கழுவியவன்.

" என் பொண்ணு வாழ்க்கை அ அழிச்சவனை பழிவாங்க அனுப்புனா இந்த ஜானகி அவன் கூடவே கும்மி அடிச்சிட்டு இருக்கா ஐய்யோ பேசாம ஜானகி கிட்ட லீலாவதி என்‌ பொண்டாட்டி தான் இங்க அனுப்புனது தர்ஷினி காக பழிவாங்க தான் னு ஓப்பனா சொல்லிருக்கலாம் இப்போ அவ மொத்தமா என் கைய விட்டு போய்ட்டாலே என்று புலம்பினான். "

அத்தோடு அந்த இரவு முடிய மறுநாள் காலையில் தருனும் ஜானகி யும் நேரமாக வே ரெடி ஆகி இருவரும் ஸ்ரீராம் யிடம் கூட சொல்லாமல் காரில் ஏற சரியாக அவர்கள் பின்னால் ஸ்ரீராம் டிப்டாப்பாக வந்து நின்றான்.

தருன் – மாமா நீங்க எங்க

ஸ்ரீராம் – நானும் உங்க கூட வரேன் அஜய் கம்பெனிக்கு

ஜானகி – ஆனா உங்களுக்கு எப்டி தெரியும் அஜய் கம்பெனி ஓப்பன் பண்ணுறது

ஸ்ரீராம் – ( ங்கோத்தா மாட்டிக்கிட்ட டா ) அது அது அது ம்ம் லீலாவதி மேடம் தான் சொன்னாங்க

ஜானகி – ஓ ஓ ஓ என்று ஸ்ரீராம் கண்களை ஐ உற்று பார்க்க

தருன் – சரி ஏறுங்க டைம் ஆச்சு என்று இருவரையும் கிளப்பி கொண்டு அங்கிருந்து கிளம்ப வண்டி நேராக அஜய் ன் புது கம்பெனி வாசல் கார் பார்க்கிங்ல் நுழைய அங்கு ஏற்கனவே நிறைய கம்பெனிகளின் நிர்வாகிகள் கார்கள் அணிவகுத்து நின்றது அதை பார்த்து ஜானகி இ பிரமித்து கொண்டு இருக்க ஒருவழியாக வண்டியை பார்க் செய்து விட்டு மூவரும் உள்ளே போக அங்கு VIP முதல் VVIP களால் அரங்கம் நிறைந்திருக்க

தருன் அதில் சிலரை‌ உற்று பார்த்தவன் முகம் மாற அதை வெளி காட்டி கொள்ளாமல் அவனுக்கென போட பட்டிருந்த இருக்கை ல் உட்கார்ந்தவன் வேகமாக அவன் போன் ஐ தட்டி யாருக்கோ கால் செய்தான்.

WELCOME TO ALL THE GENTLEMAN AND VIPS HERE என் அழைப்ப ஏத்துக்கிட்டு இங்க வந்தது க்கு ரொம்ப நன்றி என்று பேசி கொண்டு கோர்ட் சூட்டில் ஸ்டைலாக வந்த அஜய் கையை குப்பி வணக்கம் வைத்து விட்டு கீழே உட்கார்ந்து இருந்த தருன் ஐ பார்த்து சிரித்து கொண்டே பேச தருன் முகத்தில் பீதி தொற்ற போனை காதில் வைத்து கொண்டு

தருன் – ஹலோ யோ மேனேஜர்

மேனேஜர் – சார் இத பத்தி தான் நேத்து உங்ககிட்ட சொல்ல வந்தவன் நீங்க தான் சாயங்காலம் பேசிக்கலாம் னு சொன்னிங்க அதுக்கு அப்புறம் பேசவே இல்ல இருந்தும் நான் பைல் பண்ணிருந்த அத பார்த்திபிங்கனு நினைச்சன் ஆனா இல்ல என்று சொல்ல…

தருன் எதும் பேசாமல் போன் ஐ கட்‌ செய்தான்

ஜானகி – என்னாச்சு

தருன் – எல்லாம் முடிஞ்சிது அவன் நம்ப கம்பெனி EXPERIENCED SKILLED SENIOR EMPLOYEES ஆ விலைக்கு வாங்கிட்டான்.

ஜானகி – புரியல

தருன் – நம்ப கம்பெனி ல பல வருசமா வேலை செஞ்ச சீனியர் ஸ் மூனு பேர் ஆ விலைக்கு வாங்கிட்டான் இத பத்தி ஏற்கனவே காலேஜ் ல படிக்கும் போது சொன்னான் கம்பெனக ஆரம்பிக்கும் போது இருக்கிற போட்டி கம்பெனி ல இருந்து ஆளுங்க விலைக்கு வாங்குவேன் அதே மாதிரி நம்ம கம்பெனிலயே கை வச்சிட்டான்.

ஜானகி – இது தப்பு ல

தருன் – ஆமா இது கம்பெனியவே காலி பண்ணுற வேலை என்று கண்ணீர் வராத குறையாக ஏதோ யோசனையில் இருக்க இங்கு ஸ்டேஜில் பேசி கொண்டிருந்த அஜய் தீடீரென உள்ளே போனவன் போன வேகத்தில் தீபிகா வோடு வெளியே வர..

தருன் – இவள எதுக்கு கூடிட்டு வரான்

ஜானகி – அவ தான் CEO வாம் A & A GROUP COMPANIES PARTNER 60% SHARE HOLDER ஆம். என்று கோபத்தில் அஜய் ஐ முறைத்து கொண்டு முனவினால் ( என் பொண்ணு க்கு போக வேண்டியது எவ எவளுக்கோ கொடுத்துட்டு இருக்கான் என்று மனதில் புலம்ப )

தருன் – ச்சைக் இவளாம் CEO வா இங்க இருக்கவே தோனலை கிளம்பலாம் வா என்று ஜானகி யை இழுத்து கொண்டு எழுந்திரிக்க சரியாக அவள் முன் வந்த லீலாவதி…

லீலா – ஸ்ரீராம் உங்க லீவ் கேன்சல் ஆகுது நீங்க இன்னைக்கே இப்பவே துபாய் போகனும் எதாவது டவுட் னா என் தம்பி சங்கர் கிட்ட கேளுங்க என்று சொல்லிவிட்டு படபடவென அங்கிருந்து நகர

ஜானகி லீலாவதியை யும் ஸ்ரீராம் யும் மாறி மாறி பார்த்தால்

ஸ்ரீராம் – இப்போ என்ன பண்ணுறது

ஜானகி பெருமூச்சா விட்டவல் சரி நீங்க போய்ட்டு வாங்க இன்னும் ஐஞ்சு மாசம் தான அப்புறம் இந்த கடனும் முடிஞ்சிடும் என்று அவள் அங்கிருந்து கிளம்ப தருன் ஸ்ரீராம் ஐ சந்தேகமா பார்த்து கொண்டு அங்கிருந்து போனான்.

அத்தோடு கம்பெனி திறப்பு விழா முடிய அஜய் கேபின் ல் ஸ்ரீராம் லீலாவதி யிடம் தருன் வீட்டில் நடந்த கதயை ஒன்று விடமால் சொல்ல லீலா பளார் என்று அறை விட்டால்‌ ஸ்ரீராம் கண்ணத்தில்

ஸ்ரீராம் எதுக்கு அடித்தால் என்று புரியாமல் முழிக்க‌ அந்த இரண்டு நாய்ங்களூம் ஊர் மேய்ஞ்சிருக்கு அதுங்கள அடிக்க முடியல இங்க வந்து என் கிட்ட அழுதுட்டு இருக்கீங்க அவ அவன் கூட பண்ணும்போது நீங்க சண்டை போட்டு இருக்கனும் ல அத விட்டு..

இது தான் நான் அனைக்கே சொன்னன் அவ அவளோட மாமா வயே காசுக்காக விட்டு தான் உங்கள கல்யாணம் பண்ணா. அதே மாதிரி திரும்ப பண்ணுவானு.. இப்ப அங்க போய் அசிங்கபட்டு வந்திருக்கீங்க..

ஸ்ரீராம் – இல்ல லீலா அவ கிட்ட உண்மைய சொல்லி தருன் கம்பெனி க்கு அனுப்பிருக்கலாம் அவ மத்த கம்பெனி ல INVESTORS QUOTATION அ திருடின மாதிரி இதுல அதான் னு நினைச்சு போய்ட்டா அட்லீஸ்ட் தர்ஷினி விசயமாச்சு சொல்லிருக்கலாம்.

லீலா – உண்மைய சொன்னாலும் அவ காசுக்காக தருன் க்கு முந்தி விரிக்கமாட்டானு என்ன நிச்சயம் என்று கோபமாக பேச பேச சரியாக அஜய் அங்கே வர..

அஜய் – என்‌ மேடம் ஏதோ சீரியஸ் ஆ பேசிட்டு இருக்கீங்க

லீலா – அது அது என்று யோசிக்க.

( இந்த தருன் ஜானகி க்கு இவன் தான் கரெக்ட் ஆன ஆளு அபிராமி விசயத்துல அவங்க பண்ணதுக்கு கண்டிப்பா பலிவாங்குவான் அவிங்கள என்று யோசிக்க..)

அஜய் – ஆமா இவர் தான் உங்க புருசனா லீலா மேடம் என்று பக்கத்தில் இருந்த ஸ்ரீராம் ஐ பார்த்த அஜய் சிரித்து கொண்டு கையை நீட்ட

லீலா – ஆமா இவர் தான் என் புருசன் ஸ்ரீராம்

அஜய் – ஓ ஓ ஓ… ஸ்ரீராம் உங்க WIFE மாதிரி யாருமே இல்லை செம்ம BRILLIANT ங்க என்று இரட்டை அர்த்தத்தில் பேசி கொண்டு லீலாவதி யை சிரித்து கொண்டே பார்க்க.

லீலா அவள் முகத்தை ஒரு விதமாக திருப்பி கொண்டு குறும்பாக முறைத்தால்.

ஸ்ரீராம் – தெரியும்ங்க..

அதனால தான் உங்க கூட சேர்ந்து பயணிக்க போராடிட்டு இருந்தா

அஜய் – என்னது என்று இரட்டை அர்த்தத்தில் அதை எடுத்து கொண்டு லீலாவதி பார்த்தான் லேசான சிரிப்போடு

லீலா – ம்க் ம்க் சரி போதும் புகழ்ந்தது நீங்க வீட்டுக்கு கிளம்புங்க நான் வரேன் என்று ஸ்ரீராம் ஐ வெளியே அனுப்பி வைக்க..

அஜய் – ம்ம்ம் உங்களோட சேர்ந்து பயணிக்க நானும் ரெடி ஆனா நீங்க தான் இன்னும் சமதிக்காமயே இருக்கீங்க உங்க புருசன் என்னா இப்டி சொல்லுறார்.

லீலா – ச்சீ.. அவர் க்கு வேண நீ பேசினது புரியாம இருக்கலாம் எனக்கு புரியும் அதே நினைப்புல இருக்காத என்‌ பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டு உன் கம்பெனி ஷேர் ஆ பாதி தீபிகா பேர் ல கொடுத்திருக்க என்று பேச்சை மாற்றினால்.

அஜய் – கல்யாணம் தான பண்ண சொல்லி சத்தியம் வாங்குனிங்க கம்பெனி இல்லை ல

லீலா – நல்லா பேசுற நீ சரி நான் கிளம்புறன் அப்புறம் முக்கியமான விசயம் முதல் INVESTORS MEETING கோவா ல நடக்குது வர வெள்ளி கிழமை

அஜய் – கோவா லயா அப்போ நீங்க வருவீங்க தான என்று பக்கத்தில் நெருங்கி போய் அவளின் வாசத்தை முகர மூச்சை இழுக்க சரியாக கேபின் கதவை திறந்து கொண்டு தீபிகா உள்ளே வர அவள் வரும் சத்தம் கேட்டு அஜய் பதறி அங்கிருந்து நகர்ந்தான்.

லீலா – சரி நான் கிளம்புறேன் அவர் வைட் பண்ணிட்டு இருப்பார் கோவா போறது பத்தி நான் இரண்டு நாள் ஆ சொல்லுறன் என்று லீலாவதி சொல்லி விட்டு கிளம்ப

தீபிகா – கோவா எதுக்கு

அஜய் – INVESTORS MEETING தான்

தீபிகா – INVESTORS ஆ அது எதுக்கு நமக்கு அப்போ நானும் வருவேன் என்று அவனை ஆசையாக வந்து கட்டி பிடித்தால்

அஜய் – INVESTORS தேவை இல்லதான் இப்போதைக்கு ஆனா RIVAL COMPANIES ஆ‌ காலி பண்ண தேவை அதே மாதிரி நீ இல்லாம எந்த மீட்டிங் ம் இல்ல நீங்க தான கம்பெனி க்கு ஓனர். என்று அவள் தலையை வருடி விட

தீபிகா – ஆமா இத உன் கிட்ட கேட்கனும் நினைச்சன் என் கிட்ட கூட சொல்லலை ஷேர் என் பேர் ல மாத்தினது பத்தி எதுக்கு‌ டா எனக்கு ஷேர் லாம்

அஜய் – சர்ப்ரைஸ் ஆ இருக்கட்டும் தான் சொல்லலை என்று கம்பெனி டாக்யூமென்ட் எடுத்து காட்டிய அஜய் அதில்

தீபிகா WIFE OF அஜய் னு போட்டிருக்க அதை காட்டியவன் அபிராமி க்கு என்ன உரிமை இருக்கோ அதெல்லாம் உனக்கு இருக்கனும் நினைச்சி தான் பண்ணன் போதுமா என்று அவளை கட்டி படித்து தலையை முகர மல்லிகை பூ வாடையும் லேசான வியர்வை வாடை யும் அவன் நாசியில் ஏறி தூங்கி கொண்டிருந்த காமத்தை எழுப்ப.

இனிக்கு பிரைவேட் பீச் போலாமா

தீபிகா – அங்க எதுக்கு

அஜய் – அங்க போய் இங்க தொடுவன் என்று அவளின் வயிற்றில் கை வைத்து தடவியவன் அப்புறம் இங்கு தொடுவேன் என்று கையை சற்று மேலே கொண்டு போய் அவளின் தொப்புளில் விரல் விட்டு விளையாட..

அதே நேரம் இங்கு காரில் போய் கொண்டிருந்த லீலாவதி ஸ்ரீராம் ஐ முறைத்து கொண்டு இருந்தால்

ஸ்ரீராம் – நீ சொன்ன மாதிரி நான் தருன் ஜானகி ய அடிச்சிருந்தா இங்க நான் இருந்திருக்க முடியுமா அதனால தான் பயந்துட்டு எதும் பண்ண முடியலை

லீலா – அதுக்காக பயந்துட்டு என்று ஏதோ சொல்ல வந்தவல் வாயை அடக்கி கொள்ள

ஸ்ரீராம் – பொட்டை மாதிரி இருந்தியா னு கேட்கிற நான் ஒத்துகுகிறேன். அதுக்கெல்லாம் ஒரு‌சிலர் க்கு தான் தைரியம் இருக்கும் அஜய் மாதிரி என்று கண்ணீர் விட

லீலா – அஜய் ஆ

ஸ்ரீராம் – ஆமா எனக்கு தெரியும் அஜய் உன்னை காப்பாத்தினத ரவுடிங்க கிட்ட இருந்து என்று சொல்ல லீலா அவனை அதிர்ச்சியாக பார்த்தால். ஏன் என்னாச்சு அப்டி பாக்கிற.

லீலா – இல்ல அந்த அட்டேக் பத்தி நாங்க யார் கிட்டயும் சொல்லை சங்கர் கிட்ட கூட நான் மறைச்சிட்டேன் மீடியா க்கு கூட தெரியாது

ஸ்ரீராம் – ஆனா தருன் க்கு எப்டி தெரிஞ்சிது அவன் தான் ஜானகி கிட்ட இத பத்தி சொல்லிட்டு இருந்தான் ஆக்சிடென்ட் ஆனதை

லீலா – அப்போ ஒரு வேல அவன் வேலையா இருக்குமோ என்று யோசித்தவல் அஜய் அப்பா வெற்றி ஆக்சிடென்ட் லயும் தருன் வேலை இருக்குமோ னு டவுட் வருது இப்போ தான். அந்த‌ அஜய் ம் அனைக்கு வெற்றி மீட்டிங்கள இருந்தது யார் னு கேட்டான் நான் ஜானகி பத்தி சொல்லலை இப்போ இதெல்லாம் பாக்கும் போது ஜானகி தருன் சேர்ந்து தான் வெற்றி ய கொன்னுட்டாங்களோ னு டவுட் வருது என்று முனவ..

ஸ்ரீராம் – ஜானகி அந்தளவுக்கு போக மாட்டா என்று‌ சொல்ல லீலா அவனை‌ முறைத்தவல் அதான் சொன்னீங்களே உங்க முன்னாடி ஒரு பொட்டை விட கேவலமா நடந்துனானு என்று அவள் போனை வேகமாக தட்டி காதில்‌ வைத்தால்..

லீலா – ஹலோ..

சொல்லுங்க மேடம் இப்போ தான் போனிங்க‌‌ அதுக்குள்ள

லீலா – அது அது இரண்டு நாள் முன்ன நம்ம மேல நடந்த அட்டேக் பின்னாடி இருந்த ஆளு யார் னு தெரிஞ்சிடுச்சு

அஜய் – யார் அனைக்கு எங்க அப்பா மீட்டிங் அப்போ உங்க கூட இருந்த அந்த மூனவது ஆள் தான

லீலா – அது அது அந்த ஆளும் தான்

அஜய் – அப்போ இன்னோறு கூட்டாளி இருக்கா

லீலா – ஆமா‌ நாம அட்டேக் நடந்தது மறச்சிருந்தோம் ல ஆனா என் புருசனுக்கு தெரிஞ்சிருக்கு அதும் தருன் மூலமா

அஜய் – உங்க புருசனா அவர் க்கும் தருன் க்கு என் லிங்.

லீலா – அது பெரிய கதை ஒரு நாள் சொல்லுறன் நமக்கு நடந்த அட்டேக் யாருக்கும் தெரியாது நம்மல தவிர அப்போ தருனுக்கு எப்டி தெரிஞ்சிது அவன் இதுக்கு பின்னாடி இருந்தா தான தெரியும்

அஜய் – ம்ம்ம் சரி அனைக்கு மீட்டிங்கள இருந்த லேடி யார் னு நீங்க சொல்ல வே இல்ல

லீலா – டைம் வரும் போது சொல்லுறன் நீ யே பாப்ப அந்த லேடிய நேர்லயே என்று பேசி கொண்டு போன் ஐ கட் செய்தால்

அஜய் – இந்த தருன் இந்தளவுக்கு வெறுத்திருப்பான் நான் நினைக்கல அவன் கம்பெனி ய புடுங்கி உட்கார வைச்சா தான் அட்ஙகுவான் என்று கோபமாக அவன் சீட்டில் உட்கார்ந்து யாருக்கோ போன் செய்ய..

அடுத்த நொடி தருன் கம்பனியில் இருந்து அஜய் கம்பெனி க்கு தாவிய மூன்று பேர் அவன் கேபின் க்குள் நுழைய

சார் சொல்லுங்க கூப்பிட்டு இருந்தீங்க..

அஜய் – தருன் & கோ கம்பெனி FULL DTATA இப்போ என்ன PROJECT வேல பாக்கிறாஙக் NVESTORS யார் எல்லாம் DETAIL எனக்கு இன்னும் பத்து நிமிசத்துல ரிப்போர்ட் ஆ வேணும் அதே மாதிரி உங்கள மாதிரியே அங்க இருக்க பெஸ்ட் EMPLOYEE DETAIL வேணும்..

சார் அதுக்கு அவசியம் இல்ல அவர் கம்பெனி இப்போ கொஞ்சம் டல் ஆ தான் இருக்கு புஷ்பா மேடம் போன அப்புறம் கடைசிய நடந்த INVESTORS MEETING ம் சொதப்பிடுச்சு அதனால அடுத்த வர போற INVESTORS MEETING நம்பி தான் அவர் கம்பெனி இருக்கு அத விட்டா அடுத்த INVESTORS கிடைக்கிற வர சம்பளம் குடுக்க வே கஷ்டம்.

அஜய் – அப்போ INVESTORS கிடைக்கலனா FALLOUT ஆகிடுமா ம்ம்ம்ம்… சரி நீங்க போய் உங்க வேலையா பாருங்க இத நான் பாத்துக்கிறேன் என்று அவர்களை போக சொல்ல.

ஆனா INVESTORS மிஸ் ஆகாது இந்த டைம் ஏனா புஷ்பா மேடம் BEST INVESTORS ஆ தான் கம்பெனில வேலைக்கு வச்சிட்டு போயிருக்காங்க.

அஜய் – ம்ம்ம் சரி நீங்க கிளம்புங்க எதாவதுனா கூப்பிடுறேன். அதுவரை எல்லாத்தையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்த தீபிகா‌…

தீபிகா – ம்ம்ம் இப்ப செய்யுறது தான் கரெக்ட் கொலை பண்ண ட்ரை பண்ணுறான் தெரிஞ்சப்பவே இத பண்ணிருக்கனும் என்று பேசி கொண்டு அவன் மடி மீது உட்கார்ந்தவல் திரும்பி அஜய் ன் உதட்டை விரலால் வருட

அஜய் – எனக்கு குடும்பம் பெருசா இல்லை அப்பா வ தவிர தருன் கூட சின்னதுல ஹாஸ்டல் ஆ பிரெண்ட் ஆனப்போ என் கதைய கேட்டு அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான் என் குடும்பமும் உன்னோடது மாதிரி தான் னு.. புஷ்பா அம்மா என்ன அவங்க பையனாவே பாத்தாங்க அவன் அப்பா வும் அதே மாதிரி ஆனா இப்போ.. இதெல்லாம் மாறுனது அந்த பார்த்திபன் ஆள.

தீபிகா – அப்போ ஜானகி

அஜய் – அதுவும் தான். சரி நீ கொஞ்சம் இறங்கு எனக்கு ஒரு மாதிரி ஆகுது.

தீபிகா – சோகமா பேசும் போதும் மூடு ஆகுதா டார்லிங்

அஜய் – உன் வாசனை என்னமோ பண்ணுதுடி ரிசார்ட் போற வரைக்கும் கொஞ்சம் கம்னு இரு பேபி

தீபிகா – அதான் டைம் ஆச்சு ல நாம கிளம்பலாம் சேலை வேற வாங்கனும் வாங்கிட்டு போக நைட் ஆகிடும் என்று கொஞ்சி குளாவி அவனை இழுத்நு கொண்டு கிளம்ப..

இங்கு ECR பீச் ரோட்டில் காருக்குள் ஜானகி மடியில் படுத்து கொண்டு தருன் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்க ஜானகி தருன் ‌தலையை வருடி விட்டு

ஜானகி – எதுக்கு இப்டி அழுகுற அவங்க மூனு பேர் ஆள என்ன பண்ண முடியும் அப்டியே பண்ணாலும் உன் கிட்ட இல்லாத திறமையா

தருன் – அப்டி இல்ல ஜானகி இப்ப கம்பெனி இருக்கிறதே GOA ல நடக்க போற INVESTORS MEETING நம்பி தான் அத எப்டியும் அந்த மூனு பேர்ம் அவன் கிட்ட சொல்லுவாங்க

ஜானகி – சொன்னா சொல்லட்டும் நாம பாத்துக்கலாம் எல்லாத்துக்கும் ஒரு வழி கண்டிப்பா இருக்கும் என்று அவன் மனதை மடை மாற்ற அவன் முதுகு வழியாக கையை விட்டு வருடி கொண்டு அவன் காதோரம் முத்தமிட அதை கண்டுக்கொள்ளாமல் ஜானகி சொன்னா வார்த்தை யை மனதில் திரும்ப திரும்ப ஓட்டினான் தருன்.. ( கண்டிப்பா ஒரு வழி இருக்கும் பார்த்திபன் அஜய் ஆ எதாவது பண்ணா கண்டிப்பா ஒரு வழி இருக்கும் என்று.. )

தருன் – எனக்கு குடிக்க எதாவது வாங்கிட்டு வரியா ஒரு மாதிரி இருக்கு

ஜானகி – ம்ம்ம் சரி எழுந்து உட்கார நான் போய்டடு வரேன் என்று காரில் இருந்து அவள் இறங்க தருன் அவன் போன் ஐ தட்டி காதில் வைத்தான்.

HEY ITS ME PARTY HERE WHATS UP தருன் அஜய் அவன் வேலைய ஆரம்பிச்சுட்டானா.

தருன் – ம்ம்ம் நீ என்ற பண்ணுவியோ எனக்கு தெரியாது அவனை இன்னும் நாலு நாள் ஆ காலி பண்ணுற நீ என்ன கேட்டாலும் தரேன்

PARTY – REALLY என்ன கேட்டாலும்

தருன் – கண்டிப்பா என் கேட்டாலும் ஆனா அஜய் சாவனும் அதோட அந்த தீபிகா அப்புறம் எங்கம்மா புஷ்பா எல்லாரும் சாவனும்

PARTY – ம்ம்ம் அப்டியா உன் மாமியார உன் கள்ள காதலி ஜானகி ய கேட்டாலுமா என்று கேட்க்க தருனால் எதும் பேச முடியாமல் அமைதியாக இருந்தான்

HELLO தருன் WHAT HAPPENED இப்போ நேரா POINT க்கு வரேன் உன் ஜானகி தா வேணும் வேற எதும் வேண்டாம் I WANT HER TO CLEAN MY ASS LIFELONG தருவியா.

ஹலோ தருன். இருக்கீயா இப்ப கூட அவள நினைச்சி தான் சுண்ணிய உருவிட்டு இருக்கேன் பாக்கிறயா என்று கேட்க்க அதுக்கு மேல் பொருமை இழந்த தருன் போன் ஐ கட் செய்து ஓ ஓ ஓ ஓ ஓ ஓ வென கத்தி கொண்டு அழுக ஆரம்பிக்க சரியாக வெளியே போயிருந்த திரும்ப வர அவன் அழுவதை பார்த்தவல் கண்ணில் தானாக உருக்கெடுத்தது

ஜானகி – ஐய்யோ அழுகாத இதுக்கு தான் என்ன போக சொன்னிய கார்ல தனியா அழுக நீ எதுக்கும் அழுகாத நான் வேணா பேசுறன் அஜய் கிட்ட அவனுக்கு என் மேலே கொஞ்சம் கரிசனம் இருக்கு என்னை மூனு தடவ காப்பாத்திருக்கான் நான் கேட்காமயே நான் பேசி எதாவது பண்ணுறன் அழுகாத டா இப்டி எனக்கும் அழுக வருது என்று அவனை சமாதானம் செய்ய

அதே நேரம் அதே ரோட்டில் விலை உயர்ந்த மூன்று சொகுசு கார் கள் தருன் கார் ஐ கடந்து பிரைவேட் பீச் ரிசார்ட் குள் நுழைய காரின் பின்னால் A & A GROUP COMPANIES என்று இருக்க.

ஜானகி – அங்க பார் அஜய் கார் தான் ரிசார்ட் குள்ள போவுது நாமளும் போலாம் ரிசார்ட் க்கு நான் பேசுறன் அவன் கிட்ட கண்டிப்பா தனியா தான் இருப்பான்

தருன் – ஆனா

ஜானகி – ச்சே ச்சே அவன் என் கிட்ட அப்படி தப்பா நடந்தது இல்ல பார்த்ததும் இல்ல அதனால எதும்‌ ஆகாது வா அப்டி எதாவது ஆச்சு னா பாத்துக்கலாம் என்று அவனை கிளப்ப தருன் ஜானகி மேல் நம்பிக்கை வைத்து கார் ஐ உள்ளே விட்டான்.

அதே சமயம் இங்கு உள்ளே தீபகா அஜய் காரில் இருந்த இறங்கியவர்கள் நேராக அவர்கள்காக புக் செய்த ரூம் க்கு போக

தீபிகா – சரி நீ கொஞ்சம் வெளிய வே இரு நான் பிரஷ் ஆகிட்டு வரேன்

அஜய் – அப்போ நான் பிரெஸ் ஆக வேண்டாமா

தீபிகா – நீ உள்ள வந்தா என்ன பண்ணுவை னு தெரியும் வெளிய வே இரு என்று கதவை தீபிகா கதவை சாத்த அஜய் வேறு வழி இன்றி அங்கிருந்து டின்னர் சாப்பிடும் இடத்திற்கு வந்தவன் அவளுக்காக காத்து கொண்டு இருந்தான்.

அதே சமயம் ஜானகி யும் தருன் ம் ரிசார்ட் ள் ரூம் புக் செய்து கொண்டு நேராக டின்னார் சாப்பிடும் இடத்திற்கு வர அவர்கள் எதிர் பார்த்தது போல் அஜய் அங்கு தனியாக இருட்டில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்க.

தருன் – நான் வரல நீ போய் பேசு நான் நம்ம டேபில் ல உட்கார்ந்து இருக்கன் என்று தருன் அஜய் கண்ணில் படாத இடதில் உட்கார்ந்து கொள்ள ஜானகி அஜய் நோக்கி போனவல்

ஜானகி – அபிராமி ஆ இங்கயே கூட்டிட்டு வந்திருக்கலாம் ல தனியா உட்கார்ந்துட்டு இருக்க என்று கேட்டு கொண்டு அவன் எதிரே உட்கார

அஜய் அவளை ஆச்சரியமாக பார்த்தவன் சுற்றி முற்றி தருன் இருக்கிறானா என்று தேடிவிட்டு லேசான சிரித்து கொண்டு

அஜய் – சரி சொல்லுங்க நான் என்ன செய்யனும்

ஜானகி – என்ன செய்யனுமா அப்போ நான் ஏதோ கேட்க்க போறன் முன்னாடியே தெரியும் போல

அஜய் – அதான் உங்க கண்ணே காட்டி கொடுத்திடுச்சே

ஜானகி – என் கண்ணா என்று அஜய் குறும்பாக பார்த்தவல்…( மகனே நீ உன்னை பெத்த அம்மா கிட்ட பேசிட்டு இருக்க கொஞ்சம் வலியுற மாதிரி இருக்கு அதை மாத்திக்கௌ என்று மனதில் புலம்பி கொண்டு ) ஓ சரி அப்ப சொல்லு என்னனு..

அஜய் – ம்ம்ம் அப்போ கொஞ்சம் பக்கத்துல வாங்க இருட்டுல பாதி தான் தெரியுது உங்க கண் முழுசா தெரிஞ்சா தான் முழுசா சொல்ல முடியும் என்று அவள் பக்கம் நெருங்கி போக

ஜானகி – இல்லை நீ அங்க இருந்தே சொல்லு இது ஒரு மாதிரி இருக்கு.

அஜய் – சரி விடுங்க இங்க இருந்தே சொல்லுறன்.

இத எப்டி கேட்கிறது னு தெரியல தருன் கம்பெனி ய எதும் பண்ணாத வெள்ளிக்கிழமை நடக்கிற INVESTORS MEETING ல கலந்துக்காத அத தருன் காக இல்லை னாலும் எனக்காக விட்டு கொடுத்திடு ப்ளீஸ் அதான என்று சொடக்கு போட்டு சொல்ல…

அது அது என்று ஜானகி வார்த்தை வராமல் ம்ம்ம்ம‌ என்று முனவ

அதுவரை அமைதியாக இருந்த கடல் காற்று சுழட்டி அடிக்க தொலைவில் இருந்து மல்லிகை பூ மணமும் அதோடு ஏற்கனவே பலக்கபட்ட உடலின் வாசமும் லேசாக காற்றி கலந்து அஜய் ன் நாசில் நிரப்ப அவன் கண்கள் ஜானகி மீது இருந்து தானாக வாசம் வந்த திசையை நோக்கி போனது..

இருட்டை பகல் ஆக்குவது போல் தேகம் மிளிர கருப்பு சீத்ரூ சேலையில் அந்த இருட்டிலும் தொப்புள் குழி தெரிய இந்திர லோகத்தில் இருந்து இறங்கி வந்தது போல் தீபிகா நடந்து வந்தால்‌..

அவள் அவனை நோக்கி வர அவளை கடந்து வந்த பாதையில் இருந்த டேபிலில் உட்கார்ந்து இருந்த ஆட்கள் அவளை வாயை பிழந்து கொண்டு பார்க்க ஜானகி யும் அதில் விதி விலக்கு இல்லாமல் அவளை பார்த்து கொண்டு இருக்க நேராக அஜய் ல நோக்கி வந்தவல்.

தீபிகா – HOW AM I என்று சிரித்து கொண்டு அவனிடம் கை யை விரித்து காட்ட

அஜய் – YOU ALWAYS GLITTER LIKE DIAMOND என்று அவள் கையை பிடித்து அஜய்..

அவன் எதிரே உட்கார்ந்து இருந்த ஜானகி யிடம்.

I LEAVE HIM THIS TIME ஆனா அவன் கிட்ட இருந்து ஒவ்வென்னையும் சொல்லி வச்சு அபகரிப்பன்..

NOTE - EVERYTHING FROM HIM NOW YOU PLEASE LEAVE THIS PLACE என்று சொல்ல ஜானகி யால் எதும் பேச முடியாமல் வாயடைத்து எழுந்து அங்கிருந்து திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போக.

தீபிகா – உனக்காக நான்‌ ரெடி ஆகி வந்தா நீ அந்த‌ தருன் ஆ விடுறன் சொல்லுற அவ கிட்ட

அஜய் – பேபி கூள் கூள் அவன் கிட்ட இருந்து கம்பெனி மட்டும் புடுங்கல அதுக்கும் மேல அதும் நடக்கும் போது நீ புரிஞ்சிப்ப நீ வா வந்து உட்கார் நாம நம்ம டின்னார் ஆ பாப்போம் இத எதும் மனசுல போட்டு குழப்பாத என்று அவளை சேரில் உட்கார வைத்து விட்டு நகர அவளின் வாசம் அவன் நசியை பதம் பார்க்க அதை ம்ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ்ஷ் என்று உள் இழுத்து முகர்ந்து கொண்டு அவள் எதிரில் உட்கார்ந்தான்.​
Next page: Chapter 53
Previous page: Chapter 51